☕
காலம்
எந்த
காயத்தையும்
ஆற்றுவதில்லை...
நடந்த விசயங்களில் இருந்து
நம்மை
பக்குவப்பட
வைக்கிறது
காலம்...!!
தரும்
பாடத்தையும், பக்குவத்தையும்
எப்படி
கையாள்கிறோம்
என்பதிலே
இருக்கிறது
எதிர்கால
வாழ்க்கை..!!!
☕☕☕☕☕☕☕
No comments:
Post a Comment