மனம் தனிமையை தேடக் காரணம் யாரும் இல்லை என்ற காரணத்தால் அல்ல,
இருப்பவர்கள் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தால் தான்.!
தனக்கு உள்ளது போலவே எல்லோருக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கும் என்று புரிந்து கொண்டால் யாரிடத்திலும் குறையோ பிழையோ கண்டுபிடிக்க மாட்டார்கள்.!!
இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம்..
ஆனால் தாழ்ந்து போவதில்லை...!
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம்..
ஆனால் கடைசிவரை சாதிக்கப் போவதில்லை.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment