தாங்கி பிடித்துக் கொள்பவர்கள் என்று நினைத்தவர்களே தள்ளிவிடும் போது தான் புரிந்துகொண்டேன் இங்கு நம்பிக்கை செத்துப்போய் பல நாட்கள் ஆகிவிட்டது என்று.!
இங்கு யாரும் நம்மை காயப்படுத்துவதில்லை.
நாமே தேவைக்கு அதிகமாக மற்றவர்க்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை காயப்படுத்திக்கொள்கிறோம்.!!
யார் மனதும் என்னால் புண்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கின்றதாலோ என்னவோ என் மனதை புண்படுத்த போட்டி போட்டு நிற்கிறார்கள் பலர்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment