ஒரு முறை நாரதர் சூரியதேவரிடம் நீ
உதயமாகும் போதும்,
மறையும்போதும் பார்ப்பது என்ன?என்ற கேள்வியை கேட்டார்.
_அதற்கு சூரிய தேவர்_
_தான் உதயமாகும் போது பாற்கடலில் பள்ளி_ _கொண்டிருக்கும்_
_சர்வ வியாபியான விஷ்ணுவின்_ _தாமரைத் திருவடிகளைச்_ _சரணடைந்து தன் அன்றாட_ _பணியைத் தொடங்குவதாகவும்,_
_தான் மறையும் மாலைப் பொழுதில்_ _திருமாலை அடி_
_முதல் முடி வரை_ _முழுமையாகத் தரிசிப்பதுடன்_ _திருமால்_
_கழுத்தில்_ _அணிந்திருக்கும் மாலையையும் தரிசிப்பதாகவும் கூறினார்._
_சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில்_ _திருமாலின்_
_திருவடிகளை (கால்கள்) தரிசிப்பதால் அந்த நேரத்தை _*காலை வேளை*_ _எனவும்_
_சூரியன் மறையும் மாலைப் பொழுதில் திருமாலின் கழுத்தில் அணிந்துள்ள மாலையை தரசிப்பதால் அந்த நேரத்தை _*மாலை* *வேளை*_ _என்றும் பெயர் வரக்காரணமாயிற்று._
No comments:
Post a Comment