இருப்பவன் இல்லாதவனை போல் நடிக்கிறான்...
இல்லாதவன் இருப்பவனைப் போல் நடிக்கிறான்...
நடிப்பதே வாழ்க்கை என்றாகிவிட்டது...
பாழாய் போன மனித வாழ்க்கையில்.!
வாழ்க்கையில் கஷ்டங்கள் வரவில்லை என்றால்...
பல விஷயங்கள் கடைசி வரை தெரியாமல் போய்விடும்.!!
உள்ள ஒன்னு வச்சுகிட்டு வெளிய ஒன்னு பேசுறவங்கள விட மனசுல பட்டத வெளிப்படையாக பேசுறவங்கள நூறு சதவீதம் நம்பலாம்.!!!
No comments:
Post a Comment