நான் சாதனை செய்ததாக நினைக்கவில்லை...
யார் மனதையும் வேதனைப்படுத்தவில்லை
என்பதையே சாதனையாக நினைக்கின்றேன்.
சிரித்துக்கொண்டே நகர்வதினால்...
வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை...
வலிகளை காட்டிக்கொள்ள விருப்பம் இல்லை என்று அர்த்தம்.!!
வாழ்வில் நாம் அடைந்த இன்ப துன்பங்களைக்கூட மறந்துவிடலாம்...
ஆனால்,நம்மோடு பழகியவர்கள் நமக்கு கற்றுத்தந்த பாடங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment