Wednesday, March 27, 2024

தினம் ஒரு மூலிகை - தினம் ஒரு மூலிகை


 *ஆடு தீண்டா பாலை* வெள்ளை பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளுடன் தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இதன் எல்லா பாகங்களும் மருத்துவ பயன் உடையது வயிற்று பூச்சி கொள்ளியாகவும் மாத விளக்கை தூண்டவும் பேரு கால வலியை மிகுக்கும் மருந்தாக பயன்படுகிறது 10 மில்லி இலை சாறு காலை மாலை குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீர்படும் விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும் இலை சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் உட்கொள்ள பாம்பு விஷம் மழை கிருமிகள் யானை தோல் சொறி தீரும் வேரை அரைத்து காலை மாலை 5 கிராம் கொடுக்க கடும் பத்தியத்தில் வைக்க புது பானையில் உப்பில்லாத பச்சரிசி பொங்கல் வைத்து சாப்பிட 24 மணி நேரம் தூங்க விடக்கூடாது மூன்று நாட்களில் எல்லாவித பாம்பு நெஞ்சம் தீரும் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும் விதை சூரணம் 5 கிராம் விளக்கெண்ணையில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி சூதகதடை முறை காய்ச்சல் மலக்கிருமிகள் ஆகியவை நீங்கும்.

நன்றி.

No comments:

Post a Comment