தே.பொருட்கள்..
நல்லெண்ணெய் – 1 லிட்டர்
வல்லாரைச் சாறு – 500 மி.லி
நெல்லிக் காய்ச்சாறு – 500 மி.லி
இவற்றை 2 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
கீழ்க்காணும் மருந்துச் சரக்குகளை வகைக்கு 50 கிராம் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
சடா மாஞ்சில், லவங்கப்பத்திரி, மற்றும் சந்தனம் 25 கிராம் தேவைப்படும்.
இந்த மருந்துச் சரக்குகளை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தயார் செய்து வைத்திருக்கும் திரவத்துடன் கலந்துகொள்ள வேண்டும். இந்த தைலத்தை வெளிப்பிரயோகமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடுமையான தலைவலி, உடல் சூடு தணியும்
No comments:
Post a Comment