ஒரு ஆலயத்தில் திருவிழா நடந்தது...*_
_*பத்து பேர்*_ பொம்மை கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ பூ மாலை கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ அர்ச்சனை பொருள் கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ தேனீர் கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ நொறுக்கு தின்பண்டம் கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ வீட்டு சாமான் கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ துணி கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ நாட்டு மருந்து கடை வைத்தனர்.
_*பத்து பேர்*_ வாகனம் இயக்கினர்.
_*பத்து பேர்*_ தண்ணீர் மோர் தானம் வழங்கினர்.
_*பத்து பேர்*_ அன்னதானம் வழங்கினர்.
_*பத்து பேர்*_ மருதானி இட்டனர்.
_*பத்து பேர்*_ ஆபரணம் கடை வைத்தனர்.
_*ஒரு திருவிழாவில் இத்தனை பேரும் இவர்கள்*_ _*சார்ந்தாரும் பொருள் விற்று பொருள் ஈடடனர்.*_
_*சிலர் பொருள் கொடுத்து அருள் ஈட்டனர்.*_
_நாத்திக கூட்டம் நடத்தும் போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும்_ _ஊர்வலங்களிலும் எத்தனை பேர் பிழைத்தார்கள்...._ _பிழைக்கிறார்கள்...?_
_*இறைவன் மூடநம்பிக்கை அல்ல.*_
_*வாழ்க்கைக்கு கொடுக்கும் நம்பிக்கை.*_
_*ஆலயம் வெறும் கற்களல்ல.*_
_*ஏழை எளிய மக்களின் வாழ்க்கையினை முன்னேற்றும் படிக்கற்கள்.*_
No comments:
Post a Comment