வயிற்றுபெருமல் குணமாக:-
பிரண்டை – 1 துண்டு (25 கிராம்)
கல்லுப்பு – 10 கிராம்
இந்துப்பு – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
பூண்டு – 20 கிராம்
பெருங்காயம் – 10 கிராம்
பனைவெல்லம் – 50 கிராம்
இவையனைத்தையும் ஒன்று சேர்த்து மைய அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் பட்டாணி அளவு எடுத்து மாத்திரையாக்கி நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும். தினமும் மூன்று வேளை உணவுக்குப்பின் 1 மாத்திரை சாப்பிட வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் ஆகியன தீரும்.
No comments:
Post a Comment