Wednesday, March 20, 2024

சிந்தனை துளிகள் - 17.03.2024(ஞாயிற்றுக்கிழமை)

குறை கூறியே பழகியவர்களுக்கு...

பிறரிடம் நல்லவை நிறைய இருந்தாலும் குறையே தான் பெரிதாக தெரியும்...

👉காரணம்:-

👉அவர்களுக்கு உள்ளத்திலும்,எண்ணத்திலும் குறையிருப்பதால் தான்.!

நம்மை தெரிந்தே காயப்படுத்துவதும் அதை தெரியாததுபோல நியாயப்படுத்துவதும் சில உண்மையற்ற உறவுகளின் உணர்வில்லாத எண்ணங்கள் ஆகும்.!!

யார் குறை சொன்னாலும் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...

ஏனெனில் தன் வேலையை விட நம்மீது கவனம் வைத்து குறை கண்டுபிடித்து அதை மற்றவர்களிடம் பகிரும் நல்ல உள்ளங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா.!!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment