Saturday, June 1, 2024

சிந்தனைத் துளிகள் - 01062024

படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும் 

ரசிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் வாழ்க்கையும் 

வீணாகி தான் விடுகிறது.!


வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் 

சிலரிடமிருந்து விலகி  இருப்பதும் நல்லது.

அவ்வாறு செய்வது நம் சுயநலத்துக்காக அல்ல,

நம் தன்மானத்திற்காக.!!


யாரை பாவம் என்று நினை

த்தோமோ 

அவர்கள் தான் நமக்கு நல்ல பாடங்களை 

கற்றுத் தந்து விடுகின்றனர்.!!!



No comments:

Post a Comment