Wednesday, June 19, 2024

நத்தை சூரி - தினம் ஒரு மூலிகை

 *

 *நத்தை சூரி* அல்லது குழி மீட்டான் நத்தைச்சூரி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும் நத்தைச்சூரி விதை பொடி மற்றும் அமுக்கிரான் கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டு நத்தைச்சூரி செடி இன் இலையை பொடியாக்கி பால் சேர்த்து பருகிவர உடல் பலம் பெறும் ஆண்மை கோளாறுகள் முற்றிலும் நீங்கும் சக்தி இதற்கு உண்டு. நத்தைச்சூரி விதையை லேசாக வருத்து பொடியாக்கி தேனில் கலந்து குழைத்து தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள வியாதிகள் நீங்கும் உலகத்தில் உள்ள எல்லா மூலிகைகளுக்கும் சாபம் உண்டு ஆனால் நத்தை சூரி என்கின்ற மூலிகைக்கு மட்டும் சாபம் கிடையாது இது ஒரு மகா மூலிகை யாகும் வசிய மூலிகை ஆகும் இந்த மூலிகையை நாம் உண்டு வந்தால் உடலுக்கு எவ்வித நோயும் ஏற்படாது நீண்ட நாட்களுக்கு உயிர் வாழலாம் விந்து கெட்டிப்படும் காயகற்ப மூலிகை ஆகும் விதை பொடி பனை வெல்லம் சேர்த்து தேனீராக அருந்தி வந்தால் கல்லடைப்பு ஏற்படாது உடல் இருக்கும் சித்தர்கள் இதை மக மூலிகை என்று கூறியுள்ளனர் தொடர்ச்சி நாளை...

No comments:

Post a Comment