எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும் அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்.!
அப்பா உயிரோடு இருக்கும்போது நமக்கு அவருடைய அருமை தெரிவதில்லை.!
*இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.!*
வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழ்ந்து விடாதீர்கள்...
ஏனெனில் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணை நிற்கும்.!!
வாழ்க்கையில் நம் அன்பை உணரமுடியாதவர்களிடம் பேசினால் என்ன பேசாமல் இருந்தால் என்ன இரண்டுமே ஒன்று தான்.!!
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை...
ஆனால் விட்டுக் கொடுப்பதும்,அனுசரித்துப் போவதும் தொடர்ந்தால், நமக்கும் உணர்வுகள் உண்டு என்பதையே சிலர் மறந்து விடுவார்கள்.!!!!
சந்தோஷம் என்பது
பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்வதில் அல்ல...
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்
சமாளித்து வாழ்வதில் தான் உள்ளது.!புரிதலும்,நிதானமும் ஒரு மனிதனுக்கு தவறும் பட்சத்தில்...
அவனுடன் சேர்ந்து பயணிக்கும் அத்தனை பேருக்கும் நிம்மதி என்பது இருக்கவே இருக்காது.!!
எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும்,அதுபோல் தான் சில உறவும் எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்.!!!
No comments:
Post a Comment