*...*
உடலில் உள்ள வாயுக்களை வெளியேற்றும் இது இருதயத்தை தாக்கும் தமரக வாயுவையும் திமிர்வாயு உடனே கலைத்து வெளியேற்றும்.
இந்த மருந்து சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உடலில் வாயுத்தொல்லை குறையும் அற்புதமான பலன் தரும் இந்த மருந்தை சற்று சிரமப்பட்டால் சித்த மருத்துவர்கள் இதனை சுலபமாக செய்து விடலாம்.
*தேவையான பொருட்கள்.*
சீரகம் 100 கிரா
ம்.சுத்தி செய்த கொடிவேலி வேர்பட்டை 100 கிராம்.
கழற்சி விதை பருப்பு 100 கிராம்.
கருஞ்சீரகம் 100 கிராம்
மிளகு 100 கிராம்.
இந்துப்பு 50 கிராம்.
இந்துப்பை குப்பைமேனி சாறு விட்டு அரைத்துலகு புடம் போடவும்.
அனைத்தையும் சூரணித்து ஒன்றாக கலந்து அரைத்து 500 மில்லிகிராம் கேப்சூலில் அடைத்துக் கொள்ளவும்.
உணவுக்கு அரை நேரத்திற்கு பின்பு
1-0 -1 வீதம் சாப்பிட்டு வர வாயு தொல்லை காணாமல் போகும். திரும்பத் திரும்ப இல்லாது ஒழியும். தினம் ஒரு வேளை கூட சாப்பிட்டு வரலாம் நன்றி
No comments:
Post a Comment