🌴இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு எளிமையான வழி ஒத்திப் போடுவது தான்🌴
🌴பொதுவாக ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம் 🌴
🌴நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோ
ம்🌴🌴நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒத்திப் போடுகிறோம்🌴
🌴வெற்றி பெற முடியாது என்று எண்ணி ஒத்திப்
போடுகிறோம்🌴
🌴சோம்பலின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்🌴
🌴உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஒத்திப் போடுகிறோம்🌴
🌴இப்படியெரு செயலை ஒத்திப் போடப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே
போகலாம்🌴
🌴அதாவது மண்ணில் உள்ள மண்புழுவுக்கு கூட
தெரிகிறது, தன் நகர்வால் மண்ணுக்கு பயன் என்று🌴
🌴விண்ணில் உள்ள மேக கூட்டங்களும் கூட
நகர்ந்து கொண்டு தானே இருக்கிறது🌴
🌴மானுடத்தில் பிறந்த நீ, நகராமல் இருக்கலாமா🌴
🌴ஆதலால் எண்ணங்களால் நகர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் 👍
No comments:
Post a Comment