Sunday, June 30, 2024

நெல்லிக்காய் - தினம் ஒரு மூலிகை

 *


*நெல்லிக்காய்* மிகவும் சிறிய இலைகளையும் இளம் மஞ்சள் நிற காய்களையும் உடைய மரம் காய் இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவைகளை ஒருங்கே கொண்டது நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லா காலங்களிலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலை வேர் காய் வற்றல் ஆகியவை மருத்துவ பயன் உடையது இது ஒரு கற்ப மருந்து காய் வெப்பு அகற்றி சிறுநீர் பெருக்கி மலமிளக்கி உடல் வாய்வு அகற்றும் வேர் சதை

உலக சமூக ஊடக தினம்.

இன்றைய நாள்.

(30-ஜூன்)

**

🌟 ஒவ்வொரு ஆண்டும் உலக சமூக ஊடக தினம் ஜூன் 30ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🌟 மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

🌟 சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், சமூகங்களைக் கட்டியெழுப்பவும், சமூக ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது

இன்றைய நாளில் பிறந்தவர் - (30-ஜூன்)

(30-ஜூன்)

*மைக் டைசன்.*

💪 உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

💪 குத்துச்சண்டை போட்டிகளில் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட்(heavyweight) சாம்பியன் பட்டம் வென்று 'உலகின் இளம் சாம்பியன்' என்ற பெருமையை பெற்றார்.

💪 ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன்

செய்தித்துளிகள்- 30.06.2024(ஞாயிற்றுக்கிழமை)

தமிழ்நாட்டின் புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக பொறுப்பேற்க உள்ள செயல் சிங்கம் மதிப்புமிகு திரு கண்ணப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்கள் ..

🟥🟦தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு கண்ணப்பன் அவர்களும்,

👉தொடக்கக் கல்வி இயக்குனராக திரு சேதுராம வர்மா அவர்களும்,

👉தேர்வுத்துறை இயக்குனராக திருமதி லதா அவ

Saturday, June 29, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்.

 **

(29-ஜூன்)

*பி.சி.மகாலனோபிஸ்.*


🎎 இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.


🎎 இவருடைய பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931ஆம் ஆண்டு நிறுவினார். மகா

மற்றவர்களுக்குக் கெடுதல்-இன்றைய சிந்தனை

( 29.06.2024 )

நாம் ஒருவருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்..’

இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லி இருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறி இருப்பீர்கள். 

இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியத

நுணா அல்லது மஞ்சனத்தி - தினம் ஒரு மூலிகை


எதிரடிக்கில் அமைந்த இலைகளும் வெண்ணிற சிறிய மலர்களையும் முடிச்சு முடிச்சான காய்களையும் கரு நிற பழங்களையும் மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாய் இருக்கும் மஞ்சனத்தி என்றும் அழைக்கப்படும் தளிர் இலை காய் பட்டை வேர் மருத்துவ பயன் உடையது கடைகளில் விற்கப்படும்

வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

 **

சிக்கன்  - 3/4 kg

தேங்காய் துருவல்  - கால் மூடி

முந்திரிபருப்பு  - 8

கசகசா  - 1  ஸ்பூன்

தாளிப்பதற்கு பட்டை,சோம்பு சிறிதளவு

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 2 

தேங்காய் எண்ணெய் - 5 

Friday, June 28, 2024

நீர் பிரம்மி - தினம் ஒரு மூலிகை

சாருள்ள மிக சிறு இலைகளை எதிர் அடுக்கில் கொண்டு சிறிய நீல நிற மலர்களை உடைய மிக குறுஞ்செடி நீர் உள்ள இடங்களில் தானே வளர்கிறது இலையே மருத்துவப் பயனுடையது சிறுநீர் பெருக்குதல் மலம் விளக்குதல் காமம் பெருக்குதல் ஆகிய

கோயில் கொடிமரம் பற்றிய அரிய தகவல்கள்

 _*!*_

🍁🍁🍁

கொடிமரம் என்பது கோயில் கருவறைக்கு எதிரிலும் பலிபீடத்திற்கு அருகிலும் அமைக்கப்பட்டிருக்கும். கோயில் திருவிழாக் காலங்களில் கொடியேற்றுவதால் இதற்கு, ‘கொடிமரம்’ என்று பெயர் ஏற்பட்டது. கொடிமரம் சம்ஸ்க்ருதத்தில் ‘துவஜஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கொடிமரம் மூன்று பாகங்களை உடையது. அடிப்பகுதியில் அகலமான மற்றும் சதுரமான பாகம், நடுப்பகுதியில் எண்கோண பாகம் மற்றும் மேல்பகுதியில் நீண்ட ருத்ரபாகம் என்ற மூன்று பகுதிகளால் ஆனது கொடிமரம். சதுர பாகம் பிரம்மனுக்கு உரியது. எண்கோண பாகம் விஷ்ணுவிற்கு உரியது. ருத்ர

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த

'உண்மையான அமைதி...!

 இன்றைய சிந்தனை ( 27.06.2024)

*'"*...................................................

மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைக்கழிக்கிறது. ஏனெனில் அமைதியாக இருக்கிறபோதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறது...

ஒரு அமைதியான சூழலில், நிம்மதியாகவும், அமைதியாகவும் இருப்பது எளிது; ஆனால்!, மிகவும் சத்தமான மற்றும் கூட்டமான இடங்களில்

உளுத்தம்பருப்பு - கீரை வடை

தேவை:     உளுத்தம்பருப்பு – 100 கிராம்  நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு  சோம்பு - சிறிதளவு  பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்)  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான

கீரை கூட்டு செய்யவது எப்படி...

தேவையான பொருட்கள்:


குக்கரில் வேக வைக்க 


ஒரு கப் துவரம் பருப்பு 


கூட்டு செய்ய


எண்ணெய் 

அரை டீஸ்பூன் சீரகம்

மூன்று பல்

நீர் முள்ளி - தினம் ஒரு மூலிகை


அல்லது நிதகம் அல்லது இக்கூரம் அல்லது கா கண்டம் என்று அழைப்பார்கள் மாதவிலக்கு கோளாறுகள் நீக்கும் தாம்பத்தியம் சிறக்க உதவும் சிறுநீர் பெருக்கி வியர்வையை அதிகப்படுத்தி உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது வெண்புள்ளி மேக நீர் சொறி சிரங்கு சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தலைவலி காய்ச்சல் மலச்சிக்கல் சரி செய்வதோடு ஆண்மை பெருக்கியாகவும் செயல்படும் நீர்முள்ளி சமூலம் மு

பாரம்பரிய அரிசிகளின் மகிமை

ஒரு நிமிடம் செலவு செய்து  இதை படித்து பாரம்பரிய அரிசிகளின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்... வருங்கால நம் பிள்ளைகளுக்கு இப்படி பட்ட அரிசிகள் மருத்துவ குணமுடையது என தெரிவிப்பது நம் கடமையாகும்*


*காட்டுயானம் அரிசி*


பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். இந்த நெல் வகையை பற்றி இந்த பதிவில் தெளிவாகப்

Thursday, June 27, 2024

செய்திகள் 27.06.2024 வியாழக்கிழமை

⛑️⛑️பழைய ஓய்வூதியத் திட்டதத்தை அமல்படுத்துவதற்கான அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.

⛑️⛑️Plastic Tiffen Box, Plastic Water Bottle போன்றவற்றை பயன்படுத்தினால் Cancer வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு                                                      ⛑️⛑️9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய'அகல்

Wednesday, June 26, 2024

குடும்பம் பற்றிய கவிதை | Family Quotes in Tamil




Family Kavithai in Tamil:

எத்தனை துன்பம் இருந்தாலும் மறந்து போகும்
நம்மீது அன்பு செலுத்தும் குடும்பம் இருந்தால் போதும்



இனிய குடும்பம் கவிதை:

குடும்பம் என்பது குருவி கூடு
பிரிப்பது எளிது
இணைப்பது கடினம்



அன்பான குடும்பம் கவிதை:

ஆனந்தமாக வாழ்க்கை வாழ
ஆடம்பரம் தேவை இல்லை
அன்பானவர்கள் நம்முடன்
இருந்தாலே போதும்



மகிழ்ச்சியான குடும்பம் கவிதை 

குடும்பம் என்பது
கடவுள் நமக்காக பூமியில்
ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்
அதை சொர்க்கமாக்குவதும்
நரகமாக்குவதும்
நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது




குடும்பம்
அன்பின் பிறப்பிடம்
மகிழ்ச்சியின் இருப்பிடம்
பாசத்தின் வளர்ப்பிடம்
பக்குவத்தின் காப்பிடம்




மண்ணில் இறக்க போகிறோமே தவிர
மீண்டும் மண்ணில் ஒன்றாக
யாரும் பிறக்க போவதில்லை
வாழும் போது பிரியாமல்
சொந்த பந்தங்களோடு இருப்பதும்
ஓர் வரம்.



அகம்பாவம் நம்மையே அழிக்கும்.



“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...

அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்

வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.



வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எது வேண்டாம்? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று பாருங்கள், அதனை நோ

நீங்கள் உண்மையான கிழவன்..!

அறுபதைத் தொட்டால்

பயணத்தைக் குறையுங்கள்.

எழுபது ஆனால்

எங்குமே போகாதீர்கள்..!

நீங்கள் போன வீடுகளில்

அவர்களின் பிள்ளைகள்

அழைப்புக் கொடுத்தால்.

உங்கள் 


பிள்ளைகள் போகட்டு

முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால

 #ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா...

10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம்.😍😍

❤கோலம் போட்ட தெருக்களும்.,

சீரியல் பல்பு தோரணமும்.,

புனல் ஸ்பீக்கரில் ஓடும்.

❤️நம்ம வீட்டை மறந்து உறவு வீட்டு வேலைகளை இழுத்து

DIOMOND WORDS ( 730 IMG )

 




செய்தித்துளிகள் 26.06.2024 ( புதன்கிழமை)

🟥🟦ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்.

👉தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,591 பேருக்கு வேலைவாய்ப்பு.

👉ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,000, மருத்துவத்துறையில் 3,041 பணியிடங்கள் நிரப்பப்படும்.

👉காலியாக இருக்கும் மற்ற பணியிடங்களையும் சேர்த்து 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவி

இன்றைய நாளில் பிறந்தவர்

(26-ஜூன்)

*ம.பொ.சிவஞானம்.*

✍ விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார்.

✍ வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.

✍ இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.

✍ உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி., 1995ஆம் ஆண்டு மறைந்தார்.

 

*பெர்ல் பக்*

✍ 801892ஆம் ஆண்டு 5ஜூன் 26ஆம் தேதி புகழ்பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் பெர்ல் பக் அமெரிக்காவில் உள்ள ஹில்ஸ்பரோ என்னும் ஊரில் பிறந்தார்.

 பெர்ல் பக் அவர்களின் எழுத்துப் பணி 1930ஆம் ஆண்டு தொடங்கியது.

✍ இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்றவர்.

✍ The Good Earth என்ற சிறந்த நூலை எழுதிய இவர் 1973ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மறைந்தார்.

DIOMOND WORDS ( 1016 IMG)


நிலப்பனை - தினம் ஒரு மூலிகை


*நிலப்பனை*.  நீண்ட இலையும் உருளை வடிவான நீண்ட கிழங்கும் உடைய சிறு செடி கிழங்கு மருத்துவ பயன் உடையது எரிச்சல் தனித்தல் வயிற்று வாய்வு அகற்றல் திசுக்களை இறுகச் செய்தல் காமம் பெருக்குதல் சிறுநீர் பெருக்குதல் ஆகிய மருத்துவ பயன் உடையது கிழங்குகளை தோல் நரம்பு நீக்கி உலர்த்தி பிடித்து ஐந்து கிராம் சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர இடுப்பு வலி நெஞ்சு வலி மூலம் சொறி புண் தோல்

மயிலிகாதி பஸ்பம்

 *:*செய்முறை:

ஒர் மண் சட்டியில் 150 கிராம் முசுமுசுக்கை இலை போட்டு அதில்  திப்பிலி ருத்ராட்சம் மயிலிறகு வகைக்கு 100 கிராம் போட்டு அதன் மேல் மீண்டும் 150 கிராம்  முசுமுசுக்கை இலையை போட்டு பானைக்கு பொருத்தமான அகல் மூடி சீலை மண் செய்து  100 எருவில் புடமிட   கரி போல் கருமை நிறத்தில்  இருக்கும்.  இதனை மீண்டும் கல்வத்தில் இட்டு முசுமுசுக்கை சாறு விட்டு 3 மணி நேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து  மண் அகல்மூடி சீலைமண் செய்து இலகு புடமிட மயிலிறகு கருமையான பற்பமாகும். 

மேற்கண்ட பற்பத்தை ஓரிரு அரிசி எடை வீதம் தேன் வெண்ணெய் என அனுபானத்தில் சாப்பிட

Tuesday, June 25, 2024

Special Edited Buildings 25 06 2024

 


STAIRCASE SS RAIL 25 06 2024


நித்திய கல்யாணி - தினம் ஒரு மூலிகை

ஐந்து இதழ்களை உடைய வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிற மலர்களையும் மாற்று அடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறும் செடி எல்லா பருவங்களிலும் பூக்கும் தன்மை உடையது சுடுகாட்டு பூ கல்லறைப் பூ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது

சிந்தனை படங்கள் 24 06 2024

 


செய்தித் துளிகள் 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

 

🍒🍒இந்த மாதம் 30.06.2024  உடன் பணி நிறைவு பெறவுள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. அறிவொளி அவர்கள்,மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு.

🍒🍒வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வந்தது புது சட்டம்.!

🍒🍒கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்கியமை - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரை வெளியீ

கேள்வியும் நானே பதிலும் நானே - வெ. இறையன்பு I.A.S.

 * அவர்கள் எழுதிய  கேள்வியும் நானே பதிலும் நானே! புத்தகத்திலிருந்து.*


1. *எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?*


நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!


2. *எது சிறந்த உதவி?*


செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!


3. *நமக்கு நாமே எதிரியாவது எப்போது?*


உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகி விடுகிறோம்.


4. *மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?*


தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!


5. *குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றை

வைட்டமின் A குறைபாடு உடையவர்கள்

 * சாப்பிட வேண்டிய பழங்கள்!*

நீங்கள் வைட்டமின் ஏ குறைபாட்டினால் அவதிப்படும் நபராக இருந்தால் இனி கவலைப்பட வேண்டாம். இதை சரி செய்வதற்கு ஏராளமான பழங்களை இயற்கை நமக்கு வழங்கியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது தினசரி விட்டமின் ஏ தேவையைப் பூர்த்தி செய்யும் சில சிறந்த பழங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

 மாம்பழங்கள்: பழங்களின் ராஜா என அழைக்கப்படும்  மாம்பழங்கள் சுவையானது மட்டுமல்ல விட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகவும் இருக்கிறது.‌ ஒரு கப்  மாம்பழம் உங்கள

பெண்கள் தரிசிக்க வேண்டிய திருத்தலம்

 *பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம்*


திருமழிசை திருவள்ளூர் சாலையில் உள்ளது நேமம் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து ஒரு கிமீ தூரம் தெற்கில் சென்றால் நேமம் கிராமம் உள்ளது. சென்னையை ஒட்டிய ஊராதலால் நெல் வயல்கள் தம் கடமை மறந்து கட்டிடங்களை சுமக்க ஆரம்பிக்கின்றது.


இங்கு ஒரு ஏக்கர் பரப்பில் கிழக்கு நோக்கிய சிவாலயம். பிரதான சாலை, மேற்கில் இருப்பதால் ஐந்து நிலை கொண்ட கோபுரம் மேற்

செவ்வாய் பற்றி 60 தகவல்கள்

1. செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். 


ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.


2. அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.


3. இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.


4. பரத்வாஜ முனிவரின் மகனாகப் பி

அங்காரக சதுர்த்தி!

 *நீங்காத செல்வம், ஆனந்தம்,சௌபாக்கியம் அருளும் அங்காரக சதுர்த்தி!*


*நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம்.*


*இன்று  ஜூன் 25-06-2024,  வருடம், ஆனி 11, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி*


சிறப்பு: அங்காரக சதுர்த்தி விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம், செவ்வாய் வழிபாட்டு நாள்


வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்


நம் நாட்டில் பலரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தவறாம

Monday, June 24, 2024

கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் இன்று

 **

வாழும்போது வரலாறு படைத்துக்‍ கொண்டிருக்‍கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்‍கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்‍கிறார்கள். அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். காலத்தால் மறக்‍க முடியாத காவியங்களைத் தன் திரைப்படப் பாட

நன்னாரி - தினம் ஒரு மூலிகை


*நன்னாரி*.  எதிரடிக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளை உடைய கம்பி போன்ற கொடியினும் இதன் மனம் உள்ள வேர்களே மருத்துவ பயன் உடையவை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்கிறது தாது வெப்பு அகற்றியாகவும் வியர்வை சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும் மருந்தாகவும் நோய அகற்றி உடல் தேற்றவும் உடலுறவும் ஊட்டவும் பயன்படும் பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்

செய்தித்துளிகள் 24.06.2024(திங்கட்கிழமை)


🍒🍒நீட் இளங்கலை மறு தேர்வு - 48% பேர் ஆப்சென்ட்

👉1,563 மாணவர்களுக்காக நேற்று நடத்தப்பட்ட நீட் இளங்கலை மறு தேர்வில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை

👉சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் தேர்வுகள் நடத்தப்பட்டது

👉நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

🍒🍒பள்ளிக்கல்வித்துறை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன் முறை திருத்தம் ஆணை வெளியீடு.

🍒🍒மாணவர்கள் தங்கும் விடுதிக்கும் வரி விலக்கு அளிக்கப்படும் சலுகையை பெறும் மாண

Sunday, June 23, 2024

நவீன வீடுகள் ELEVATIONS


நவீன வீடுகள் IMAGES


தொண்டை சதைவளர்ச்சிக்கு மருந்து

தே.பொருட்கள்:-

சிறியநங்கை பொடி – 100 கிராம்

மாசிக்காய் தூள் – 10 கிராம்

சமையல் மஞ்சள் தூள் – 10 கிராம்

படிகாரபற்பம் – 10 கிராம்


     இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து

செய்தித் துளிகள் 23.06.2024 (ஞாயிற்றுக்கிழமை)

🎁🎁தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை மற்றும் மாறுதல்

Saturday, June 22, 2024

கேலிச்சித்திரம் 22 06 2024

 


சிந்தனைத் துளிகள் - 22 06 2024

வேண்டாம் என எண்ணினாலும் 

வராமல் இருக்கபோவதில்லை 

துன்பங்கள்...

வேண்டும் என எண்ணினாலும் 

எளிதில் கிடைக்கப்போவதில்லை 

இன்பங்கள்...


நமக்கானவை மட்டு

நல்வேளை (அ)தைவேளை - தினம் ஒரு மூலிகை

 ** *.*

 நீண்ட காம்புடன் விரல்கள் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கரும் சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறும் செடி இதை நல் வேலை கை வேலை நிலவேலை என்று அழைப்பார்கள் இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலை நீர் கோவையை நீக்கும் பூ கோழை அகற்றியாகவும் பசி உண்டாகியாகவும் விதை இசிவு அகதியாகவும் வயிற்று புழு கொல்லியாகவும் குடல் வாய்வு அகதியாகவும் செயல்படும் சிரநோய் வலி குடைச்சல் திராச் சயித்தியம் உரநோய் இவைக ளொழியும் உரமேவும் வில் வேளைக் காயும் விழியாய் பசிகொடுக்

எதையும் ஒத்திப் போடுதல் சரியா..?

 *🔹🔸இன்றைய சிந்தனை...*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*🌸22.06.2024🌸*

*" "*

இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே வழி ஒத்திப் போடுவது என்பது.*


ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்..*


நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாதத

Home Decorative Ideas ( TV Unit,Stairs)


Friday, June 21, 2024

Modern Homes Elevations


நந்தியாவட்டை - தினம் ஒரு மூலிகை

 **

*நந்தியாவட்டை* (உயிரியல் வாழ்வியல்) எதிர் அடுக்கில் அமைந்த கரும்பச்சை இலைகளையும் வெண்ணிற மலர்களையும் உடைய செடியினம் மலர் பல அடுக்கு இதழ்களை உடைய இனமும் உண்டு பூஜைக்கு உரிய மலர்கள் ஆவதால் கோயில்களில் வளர்க்கப்படுகிறது வீட்டு தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது பூ வே ர் மருத்துவ பயன் உடையது க

இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்...!

 **புஜங்காசனம்..!

யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும்.


புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது. 


இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது

Wednesday, June 19, 2024

செய்தித் துளிகள் - 19.06.2024(புதன்கிழமை)

🍒🍒முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் சேர்த்து வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

🍒🍒டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்

வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

2. தேவைக்கு செலவிடு.

3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.

5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு

நத்தை சூரி - தினம் ஒரு மூலிகை

 *

 *நத்தை சூரி* அல்லது குழி மீட்டான் நத்தைச்சூரி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும் நத்தைச்சூரி விதை பொடி மற்றும் அமுக்கிரான் கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டு நத்தைச்சூரி செடி இன் இலையை பொடியாக்கி பால் சேர்த்து பருகிவர உடல் பலம் பெறும் ஆண்மை கோளாறுகள் முற்றிலும் நீங்கும் சக்தி இதற்கு உண்டு. நத்தைச்சூரி விதையை லேசாக வருத்து பொடியாக்கி தே

Tuesday, June 18, 2024

நிச்சயம் நமக்காக ஒரு வானம் காத்திருக்கும்

உங்களால் முடியும் என்று உங்களை ஊக்கப் படுத்தும் மனிதர்களுடன் பழகுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதற்கான தீர்வை கண்டு பிடிக்க பல வழிகளில் உதவுவார்கள்.

மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அதற்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும். நாம் சொல்வதில் அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள் உண்மைகளாகவும், ஏற்க முடியாதவைகள்

ஆஷ்யை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற தினம்

 🍁☘️

1911 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் சென்னை ராஜதானியையே அதிர செய்தது,


🔥வரலாற்றில் இது ஒன்று தான் இங்கிலாந்து அரசை எதிர்த்த முதல் கொலை..... மற்றும் கடைசி கொலை.


ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் என்பது முழு பெயர். டப்ளின் உயர்நிலை ப

பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு !

 பளார் பளார்' என பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு !


அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்.


அப்போது அவருக்கு வயது 11.


அப்துல் கலாமை அடித்தவர் வேறு யாரும் அல்ல !


அவரது அப்பாதான் !


எதற்காக ?


அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்

பிரச்சனைகள் இல்லாவிட்டால்...



பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதே போலத் தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளும் இல்லை.


ஆனால் நாம் தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சிலவேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறுசெயல்கள் கூட பெரிய பிரச்சனையாகக் கருதுவதுண்டு.


அதைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து கலங்குவதுண்டு. ஆனால், அவை மிகச்

அது இரண்டும் கெட்டான் வழி



எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும்.

மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டும் கெட்டான் வழி. ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.


“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போ

செய்தித் துளிகள் - 18.06.2024(செவ்வாய்க்கிழமை)


📕📘நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

📕📘பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை: அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு அதிரடி உ

ஒரு சமயம் மோடிஜி

ஒரு சமயம் மோடிஜி சங்கப் பிரச்சாரகராக இருந்தபோது, ​​நானாஜி தேஷ்முக் விபாக பிரமுகராக இருந்தார்.  ஒருமுறை மோடிஜியின் காலில் செருப்பு இல்லாததைக் கண்ட நானாஜி தேஷ்முக், செருப்பு வாங்க 2 ரூபாய் கொடுத்தார்.  2 மாதங்களுக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில், மோடிஜியின் காலை பார்த்தபோது காலில் செருப்பு இல்லை. உடனே ​​மோடிஜியிடம் அன்றே நான் இரண்டு ரூபாய் கொடுத்தேனே செருப்பு வாங்க, ஆனால் உங்கள் காலில் இன்றும் செருப்புகள் இல்லையே ஏன் என்று கேட்டார்.  அப்போது மோடிஜி சிரித்தபடி அவைகள் என் வயிற்றுக்குள் போய் விட்டன. ஏனென்றால் பாதங்களை பராமரிப்ப

மருதமலை முருகன் கோயில்..

 *.*

*வரலாறு*

 கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்த பகுதி மருதமலை என்று அழைக்கப்படுகிறது. 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்

உள்ளி தீயல் குழம்பு

 **

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் -  200 கிராம்

தேங்காய் துருவல்  - ஒரு மூடி 

வர கொத்தமல்லி - 3  ஸ்பூன்

காய்ந்த மிளகாய்  - 8 

மிளகு  - கால் ஸ்பூன் 

வெந்தயம்  - கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள்  - அரை ஸ்பூன் 

மஞ்சள்தூள் -  அரை ஸ்பூன்

புளி  - எலுமிச்சை அள

நஞ்சறுப்பான் - தினம் ஒரு மூலிகை

 

 *நஞ்சறுப்பான்

இலை வேர் கைப்புச் சுவையும் வெப்ப தன்மையும் கொண்டவை வியர்வை பெருக்கும் கோழை அகற்றும் விச நஞ்சுக்களை முறிக்கும் வாந்தி உண்டாக்கும் உலர்ந்த வேர்கள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் வேரை காய்ச்சி வடித்த சாறு மூச்சுக் குழல் அழற்சிக்கு பயன்படுகிறது இது நீண்ட சதை நிறைந்த வேர்களை உடைய சுற்றி படரும் கொடிவகை தாவரமாகும் கரி பாலை நஞ்சு முறிச்சான் குடி கொடி பாலை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு நஞ்சை வெளியேற்ற இலைகளை நன்கு அரைத்து எலுமிச்சம்பழம் அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும் அல்லது இலை வேர் ஆகியவற்றை உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு இரண்டு தே

Monday, June 17, 2024

சாமியாவது பூதமாவது என்பவர்களுகான பதிவு

 * *.         கும்பகோணம் ரயிலடியில் உள்ள ரயில்வே பிள்ளையாரின் மகத்துவம்! 


(இணையத்தில் படித்த பகிர்வு)


கும்பகோணம் ரயிலடியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. 

இந்த கோயில் மிக பழமையானது. 


1955ல் திவான் ஸ்ரீனிவாச ராவ் கடைசியாக கும்பாபிஷேகம் செய்ததாக ரயில்வேயில் வேலை பார்த்த சீனியர் சிடிசென்ஸ் கூறுவர் . 


இக்கோயிலில் மதுரை சோ

வீறு கொண்டு எழும் எம் பாரத நாடு

இதை படித்து இன்னமும் எவனாவது நான் மதச்சார்பின்மையானவன் என்றால் அவன் தனது நாட்டை நேசிக்காத ஒரு துரோகி !! _


முகலாயர்கள், செங்கிஸ்தான், துருக்கியர்கள் போன்றவை நமது இந்து மூதாதையர்களை சித்திரவதை செய்தனர்.

---------------------------------------------


1-தங்களது கற்பை காப்பாற்றுவதற்காக ராணி பத்மினி

ஒரு நாளும் மறக்ககூடாது

 🟥கேள்வி :- பாகிஸ்தானில் முஸ்லிம்களை யார் கொல்கிறார்கள் ?

பதில் :-  இன்னொரு ஜாதி முஸ்லீம்கள். 

🟥கேள்வி :- ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களை யார் கொல்கிறார்கள்?

பதில் :-  இன்னொரு ஜாதி முஸ்லீம்கள். 

🟥கேள்வி :- சிரியாவில் முஸ்லிம்களை யார் 

கொல்கிறார்கள்?

பதில் :-  இன்னொரு ஜாதி முஸ்லீம்கள். 

🟥கேள்வி :-ஏமனில் முஸ்லிம்களைக் கொல்வது

வாழ்வியல் பாடத்தை உணர்த்தும் வியாபார யுக்தி!

 **

🌹

அது ஒரு துணிக்கடை. அங்கு விற்கப்படும் துணிகளின் விலைகள் முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் வருவார்கள், பார்ப்பார்கள். தங்களுக்கு வேண்டிய தேவையானவற்றை வாங்கிக்கொண்டு செல்வார்கள்.


அந்த நேரத்தில் அவ்வளவாக வாடிக்கையாளர்கள் இல்லை. ஒருவர் வந்தார். பேண்ட் துணிகள் விற்கும் பகுதிக்குச் சென்றார். ஒரு குறிப்பிட்ட துணியைக் காண்பித்து விலை வினவினார். அந்த விற்பனை பிரி

மருதாணி நன்மைகள் தெரியுமா?


மருதாணி பெண்களின் கைகளுக்கு அழகு சேர்க்கும் ஒரு சாதனம். விழாக்கள், விருந்துகள், திருமண விசேஷங்களின்போது *பழங்காலம் தொட்டே இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொள்வது பாரம்பரியமான பழக்கமாக இருந்து வருகிறது.* கை விரல்களுக்கு சிவப்புத் தொப்பி போட்டது போல அழகுறக் காட்சி அளிக்கும். உள்ளங்கைகளில் பல்வேறு டிசைன்களில் மருதாணி இட்டுக் கொள்ளலாம். மணப்பெண்ணிற்கு கை விரல்கள் மற்றும் முழங்கை வரை ஹென்னா எனப்படும் மருதாணி இடு

8 க்குள் ஒரு யோகா" !!!

"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"

எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.



மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!


உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,

 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செ

நம்மை நம்புவோம் - இன்றைய சிந்தனை

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நம்மைப்பற்றி நாமே தாழ்வாக நினைப்பது, நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்..*


அப்போதுதான் நாம் எடுத்த செயலை வெற்றி யடைய வைக்க முடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்.*


அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, ந

தொட்டாற்சிணுங்கி - தினம் ஒரு மூலிகை


தரையோடு படர்ந்து வளரும் முள்ளுள்ள செடி உணர்வு உள்ள கூட்டு இலைகளையும் இளம் சிவப்பு மலர்களையும் வளைந்த தட்டையான காய்களையும் உடையது இலைகளை தொட்டால் உடனே வாடி தளர்ந்து விடும் சிறிது நேரம் கழித்து பழைய நிலையை அடையும் இல்லை வேர் மருத்துவ பயன் உடையது இலையை அரைத்து பற்றுப் போட விரை வீக்கம் மூட்டு வலி வீக்கம் தீரும் இலைச்சாறுடன் குதிரை சிறுநீர் சமன் கலந்து ஓரிரு துளிகள் கண்களில் விட்டு வர கண் படல குறைபாடுகள் நீங்கும் 50

வாய்வுத் தொல்லைக்கு

 *...*

உடலில் உள்ள வாயுக்களை வெளியேற்றும் இது இருதயத்தை தாக்கும் தமரக வாயுவையும் திமிர்வாயு உடனே கலைத்து வெளியேற்றும்.

இந்த மருந்து சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உடலில் வாயுத்தொல்லை குறையும் அற்புதமான பலன் தரும் இந்த மருந்தை சற்று சிரமப்பட்டால் சித்த மருத்துவர்கள் இதனை சுலபமாக செய்து விடலாம்.

*தேவையான பொருட்கள்.*

சீரகம்      100 கிரா

ஏழே நாட்களில் அல்சரை குணப்படுத்தும்

அற்புதமான_மூலிகை_மருத்துவம்


*இது_முற்றிலும்_அனுபவ_மருந்து*


*கேஸ்டிக்_அல்சர்*

*பெப்டிக்_அல்சர்*


யாராக இருந்தாலும் இந்த எளிய வீட்டு மூலிகை மருந்தினை தாராளமாக உட்கொள்ளலாம் .. ..


*தேவையான பொருட்கள்*


1. புதிதாக எடுக்கப்பட்ட ஒரு ஸ்

🌴மானுடத்தில் பிறந்த நீ, நகராமல் இருக்கலாமா🌴

🌴இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு எளிமையான வழி ஒத்திப் போடுவது தான்🌴

🌴பொதுவாக ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம் 🌴

🌴நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோ

தமிழ்நாடு Registration Number விபரங்கள்

TN01 - சென்னை (மத்திய)


TN02 - சென்னை (வடமேற்கு)


TN03 - சென்னை (வட கிழக்கு)


TN04 - சென்னை (கிழக்கு)


TN05 - சென்னை (வடக்கு)


TN06 - சென்னை (தென்கிழக்கு)


TN09 - சென்னை (மேற்கு)


TN10 - சென்னை (தென்மேற்கு)


TN11 - தாம்பரம்


TN11Z - சோழிங்கநல்

இந்திய பாதுகாப்பு படைகளை பற்றி

 முன்குறிப்பு 1 : இந்திய பாதுகாப்பு படைகளை பற்றி எனது பல பதிவுகளை வாசிக்கும் (மிகச்) சிலருக்காகவே எழுதப்பட்டது இப்பதிவு(ம்) 

.....


முன்குறிப்பு 2 : .முழுப்பதிவையும் படிக்கின்றீர்களோ இல்லையோ...பின்குறிப்பு 3 மட்டும் படிக்காமல் கடக்காதீர்கள்  (முன்குறிப்புகள் முடிந்தன) (M)

.....

இந்திய பாதுகாப்பு படைகளில் கரும்பச்சை கலரில் சீருடையணிந்தவர்கள் ஆர்மி எனப்படும் (ராணுவ) தரைப்படைபிரிவையும் ....(u)

...

வெளிர் நீல வண்ண சீருடை அணிந்தவர்கள் ஏர் ஃப்போர்