Sunday, January 7, 2024

எளிய முறையில் சரணாகதி விளக்கம்


மாட்டு வண்டிக்கு

உயிர் இல்லை


மாட்டுக்கு

உயிர், அறிவு

இரண்டும் உண்டு


ஆனால்


*வண்டிக்காரன்*


உயிரில்லாத

வண்டியை


அறிவுள்ள மாட்டுடன் பூட்டி


எந்த இடம் செல்ல

வேண்டும்


என்பதை தீர்மானித்து,


வண்டியை

செலுத்துவான்.


*எவ்வளவு தூரம்...*


*எவ்வளவு நேரம்...*


*எவ்வளவு பாரம்...*


அனைத்தையும்


*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!


அறிவிருந்தும்.....


சுமப்பது தானாக இருந்தாலும்


மாட்டால்

ஒன்றும் செய்ய

இயலாது...


அதுபோல....


உடம்பு என்ற

ஜட வண்டியை


ஆத்மா, உயிர்

என்ற மாட்டுடன் பூட்டி


*இறைவன் என்ற வண்டிக்காரன்*


 ஓட்டுகிறான்....


*அவனே தீர்மானிப்பவன்*


*அவன் இயக்குவான்..*


*மனிதன் இயங்குகிறான்*


எவ்வளவு காலம்..


எவ்வளவு நேரம்..


எவ்வளவு பாரம்..


*தீர்மானிப்பது  இறைவனே*


இதுதான்


நமக்காக

இறைவன்

போட்டிருக்கும்

 *டிசைன்..*!


இதுதான்


இறைவன் நமக்கு

தந்திருக்கும்

*அசைன்மென்ட்*..!


*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*


*இதை*

*உணராதவனுக்கு*

*அமைதி இல்லை*.


*இருக்கும் காலங்களில்*

*இனியது செய்வோமே*!.

No comments:

Post a Comment