Monday, January 15, 2024
பெருந்தேட்கொடுக்கு-தினம் ஒரு மூலிகை
*பெருந்தேட்கொடுக்கு* அகன்ற இலைகளையும் சிவப்பு கலந்த வெண்ணிற பூக்களையும் உருண்டையான காய்களையும் கூரான தேடல் கொடுக்கு போன்ற வளைந்த அழுத்தமான விதைகளையும் உடைய செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது இலை பூ காய் ஆகியவை மருத்துவ குணம் உடையது இசிவு அகற்றியாக செயல்படுகிறது இலையை அரைத்து பூசி வர சொறி சிரங்கு கரப்பான் பூன் வெட்டு காயப்பும் கரும் கிரந்தி குறுக்கு புண் முகப்பரு ஆகியவை குணமாகும் விதையை அரைத்து தேர் வண்டு குளவி ஆகியவை குட்டிய இடத்தில் பற்று போட்டால் நஞ்சு தணியும் நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment