🙏🌽💕நன்றி சொல்வது தமிழனின் மரபுசார்ந்த வாழ்வியல்....!!*
தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்றிப்போன ஒன்றுதான் உதவிய உயிர்களுக்கு நன்றி சொல்வது...!!
அதனால்தான் உழவர்கள் தங்களுக்கு உழவுத் தொழிலில்
உற்ற நண்பனாக விளங்குகிற கால்நடைகளுக்கு
நன்றி சொல்வதற்காகவே
ஒரு விழா...!!
நம்
முன்னோர்கள் கொண்டாடிய ஒவ்வொரு விழாவும் அந்த அந்த பருவ நிலைகளுக்கு ஏற்ப வாழ்வியல் சூழலை நமக்கு வாழ்க்கை பாடமாக வகுத்து தந்து இருக்கிறார்கள் என்பதே திருவிழாக்கள் நமக்குத்
தரும்
நல்ல செய்திகள்....!!
இயற்கை
தந்த இந்த வாழ்வுக்கு நன்றி சொல்வோம்...!!
நேசமுடன்
*வாய்மேடு இ.மணிமொழி*
🌞🌾🐑🐏🐂🐄🐓🐃
No comments:
Post a Comment