ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!
இளநீரின் நன்மைகளைப்
பற்றி அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும்
பலரும் அறிந்திருப்பீர்கள்.
இப்போது நாம் பார்க்கப்
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!
இளநீரின் நன்மைகளைப்
பற்றி அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும்
பலரும் அறிந்திருப்பீர்கள்.
இப்போது நாம் பார்க்கப்
💎💎💎💎💎💎💎💎💎💎
கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்…?
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை
*10,000 அடிகள்: ஆரோக்கியத்தின் உண்மை கணக்கு*
தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற இலக்கு இன்று உலகெங்கும் ஒரு ஆரோக்கிய மந்திரமாக மாறியுள்ளது. ஆனால், இந்த மாயாஜால எண்ணின் பின்னணியில் தொடக்கத்தில் எந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியும் இருக்கவில்லை என்பதுதான் வியப்பான உண்மை.
1965-ஆம் ஆண்டு ஜப்பானில் “மன்போ-கெய்” என்ற பெயரில் ஒரு நடைப்பயிற்சி கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.