உழைக்காமல்
பணக்காரனாக விரும்பும் யாரும் அறிவாளி அல்ல.
_லாட்டரி_
_டிக்கட்டுகளை_ _நம்புகிறவர்கள்,_
_சினிமாவில்_ _வருவது போல் முதல் காட்சியில் ஆட்டோ ஓட்டி_ _விட்டு அடுத்தக் காட்சியில் பென்ஸ்_ கார் _ஓட்டும் கதாநாயகனைப் போல ஆக_ _விரும்புகிறவர்கள்,_
_*அதிர்ஷ்டத்தால்*_
_*முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள்,*_
_கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் கடவுள்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஏதாவது கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிறவர்கள்._
_*இவர்கள் பட்டியலில்*_
_*உங்கள் பெயர் இருக்கிறதா.*_
_*தயவு செய்து*_
_*வெளியே வாருங்கள்.*_
_*உழைக்காமல் முன்னேற முடியாது.*_
_உழைக்காமல்_
_தற்காலிகமாக மேலே வந்தவர்_
_ஒரு போதும் நிலைக்க முடியாது._ _புரிந்துக் கொள்ளுங்கள்._
_உழைப்பு என்றதும் கல் உடைப்பது, உழுவது,_ _கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம்._
_பாடுபடுவது,_
_சிரமங்களை மகிழ்வுடன் ஏற்பது,_
_*சினிமா, சீட்டு, , சிகரெட்டு என்கிற இளவயது இன்பங்களில் தன்னைத் தொலைக்காமல் பல மணி நேரம் படிப்பது கூட உழைப்பது தான்.*_
_பல மைல் பயணித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய் வருவது கூட உழைப்புத் தான்._
_*சோம்பி இராத*_
_*சுகம் தேடாத*_ _*எல்லா*_ _*முயற்சிகளும் உழைப்புத் தான்.*_
_இப்படி உழைத்தவர்கள் தான்_
_உயரமான இடங்களில்_ _பின்னர் உட்கார்ந்தவர்கள்._
_*கடின உழைப்பு வெற்றியைத் தராவிட்டாலும்,*_
_*வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம்*_ _*அதிகப்படுத்தும்.*_
_வாழுகின்ற வாழ்க்கை_
_வெறுப்பாக_ _இருக்கிறதே என்று வேறொன்றைத்_ _தேடாதே, அது வேதனையாகத்தான் இருக்கும்._
_*நிம்மதி என்பது இருப்பதில்*_ _*திருப்திபடுவது தானே தவிர இல்லாததிலும்*_ _*இழந்ததிலும்*_
_*தேடுவதல்ல.*_
_சமுதாயத்தில்_
_நல்லவர்களைத் தேடாதீர்கள்._
_மாறாக_
_நீங்களே_ _நல்லவர்களாக இருங்கள்._
_*சிறந்ததைத்*_ _*தேடுபவர்கள்*_
_*தேடிக்*_ _*கொண்டுதான் இருக்கிறார்கள்.*_ _*கிடைத்ததை சிறந்ததாக்குபவர்கள்*_
_*சந்தோசமாக*_
_*வாழ்ந்துக்*_ _*கொண்டுதான்*_
_*இருக்கிறார்கள்.*_
No comments:
Post a Comment