Saturday, January 13, 2024

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை

 


*💕பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வருவதில்லை...!*


ஆம்... 

மேலே உள்ள

வரிகள் சற்றே

உண்மைதான்..!! 


🌸

பொருளாக

தர

இயலவில்லை 

என்ற நிலையில் மனப்பூர்வமான ஆதரவை தந்தால் 

அதுவே 

பெரிய மனிதநேயம்...!! 


🌸

நல்ல மனதோடு

நாம் செய்கிற

ஒவ்வொரு செயலும்

நிச்சயமாக யாருக்கேனும்

ஏதாவது ஒருவகையில்

பயன்படும்..!!


🌸

பயன்பட

வாழவேண்டும்

என்ற எண்ணம்

நமக்குள்

வந்துவிட்டாலே

பணம் ஒரு

பொருட்டல்ல...!! 


🌸

அருள்

கொண்டவர்களிடம்

பொருள்

தேடிவரும்

என்பது நிதர்சனம்...!! 


🌸

பொருள் கொண்ட

எல்லோருக்கும்

தரும் உள்ளம்

தானாக வரட்டும்...!!


🌸

நம் நல்ல

எண்ணங்கள்

செயலாகட்டும்,

நம் செயல்கள்

அனைத்தும்

சிறப்பானதாட்டும்...!!

🌸🌸🌸🌸🌸🌸


No comments:

Post a Comment