Friday, January 5, 2024

தினம் ஒரு மூலிகை-செந்துருக்கை

 *


 *செந்துருக்கை*   வட இந்திய பகுதிகளில் பயிரிடப்படும் ஒரு எண்ணெய் வித்து தாவரம் குசும்பா செடி எனவும் அழைக்கப்படும் செம்மஞ்சள் நிற மலர்களை உடைய து விதைகளில் இருந்து சமையலுக்கு பயன்படும் இளம் மஞ்சள் நிற எண்ணெய் கிடைக்கும் செடி பூ விதை வேர் ஆகியவை மருத்துவ குணம் உடையது மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும் பூ இதழ்களை உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி அளவாக காலை மாலை கொடுத்து வர காமாலை தீரும் பூ இதழ்களை தேனில் அரைத்து பூசி வர படைகள் ஆறும் சமூகத்தை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி வடிகட்டி சொறி சிரங்குகளுக்கு தடவ அவை ஆறும் கை கால் பிடிப்பு பரிசு வாதம் கணுக்களில் தோன்றும் வீக்கம் வலி ஆகியதற்கு தடவ குணமாகும் 10 கிராம் உலர்ந்த பூ இதழ்களை அரை லிட்டர் நீரில் இட்டு முந்நூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மதியம் மாலை 50 மில்லி அளவாக சாப்பிட்டு வர காமாலை நீர் கோவை கை கால் பிடிப்பு ஆகியவை குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment