Wednesday, April 17, 2024

சிந்தனைத் துளிகள் -17.04.2024(புதன்கிழமை)

நமக்காக எதையும் இழப்பேன் என்று சொல்லும் உறவை விட,

நாம் எதை இழந்தாலும் நம்முடன்

நான் இருப்பேன் என்று சொல்லும் உறவு கிடைத்தால் அதுவே சிறந்த வரம் ஆகும்.!

யார் நம்மை விட நம் உணர்வை நேசிக்கிறார்களோ

அவர்கள் மட்டுமே 

நம்மை எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் முழுமையாக நேசிப்பார்கள் நாம்

இருந்தாலும் இறந்தாலும்.!!

விட்டுக் கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை.

ஆனால்,வாழ்க்கையின் போராட்டமே யார் விட்டுக்கொடுப்பது யார் மன்னிப்பது என்பது தான்.!!!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment