Thursday, April 18, 2024

எலிக்காதிலை - தினம் ஒரு மூலிகை

 


எலிக்காதிலை, இதய வடிவ மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி தரிசு நிலங்களில் தானே வளரும் சிறு கொடி இனம் ஆகும் இலை மருத்துவ பயன் உடையது சிறுநீரை பெருக்கி தாது கொதிப்பை தணிக்கும் குணம் உடையது ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் இலையை நன்கு குறுக அறிந்து போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து 15 மில்லியாக நாளைக்கு மூன்று வேளை 3 நாட்கள் சாப்பிட மேகசுரம் தாகம் நீரிழிவு பிரமியம் நீர்க்கடுப்பு மூச்சை வலி ஆகியவை தீரும் உடம்பில் எந்த இடத்தில் முள் அல்லது ஊசிய ஏதேனும் குத்தி விட்டு வெளிப்படாமல் இருந்தால் அவ்விடத்தில் இலையை அரைத்து கட்ட முள் ஊசி ஆகியவை வெளியேறும் இதன் இலையை அரைத்து வெட்டுக் காயத்தில் வைத்து கட்ட சீழ் பிடிக்காது வெட்டுக்காயம் விரைந்து ஆறும் நன்றி.

No comments:

Post a Comment