Saturday, April 27, 2024

தினம் ஒரு மூலிகை - கட்டு கொடி



கட்டு கொடி.*

 முனை மங்கிய இலைகளுடன் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய ஏறுக்கொடி இனம் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும் சிறு கட்டுக்கொடி பெரும் கட்டுக்கொடி என இரண்டு வகை உண்டு மருத்துவ குணங்கள் இரண்டும் ஒன்று குளிர்ச்சி உண்டாக்குதல் உமிழ்நீர் பெருக்கியாகவும் செயல்படும் 10 கிராம் இலையை மென்று தின்ன ரத்த பேதி சீதபேதி மூலக்கடுப்பு எரிச்சல் தீரும் இலை வேப்பம் கொழுந்து சம அளவு அரைத்து காலையில் மட்டும் கொடுத்து வர நீரழிவு களைப்பு தேகறிவு அதி தாகம் பகுமூத்திரம் தீரும் சிறுநீர் சர்க்கரையும் தீரும் இலையுடன் மாம்பருப்பு சமன் அரைத்து பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுக்க பேதி தீரும் சிறிதளவு வேருடன் ஒரு துண்டு சுக்கு நாலு மிளகுடன் காய்ச்சி கொடுக்க வாத வலி வாத நோய் கீழ்நோய் நீங்கும் இளைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் கலக்க வைத்து சிறிது நேரத்தில் கட்டியாகும் இதை அதிகாலையில் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை சீத கழிச்சல் ரத்த கழிச்சல் ஆகியவை தீரும் வேறையும் கயச்சி பருப்பையும் இழைத்து விழுதாக்கி கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகள் வயிற்று வலி நீங்கும் நன்றி.

No comments:

Post a Comment