Monday, April 22, 2024

சிந்தனைத் துளிகள் - 22.04.2024(திங்கட்கிழமை)

உங்களை யார் விமர்சித்தாலும் கவலைப்படாதீர்கள்...

ஏனென்றால் உங்களை விமர்சிப்பரை நீங்கள் பொறாமை பட வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்....!!

அதிகமான கஷ்டங்களையும்,

நஷ்டங்களையும், அடைந்த பிறகுதான்...

மனிதன் அதிகமான அடக்கத்தையும், அறிவையும் பெறுகிறான்.!!

தகுதி உள்ளவர்களை காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவர்களே வெற்றி பெறுகிறார்கள்.!!!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



No comments:

Post a Comment