உங்களை யார் விமர்சித்தாலும் கவலைப்படாதீர்கள்...
ஏனென்றால் உங்களை விமர்சிப்பரை நீங்கள் பொறாமை பட வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்....!!
அதிகமான கஷ்டங்களையும்,
நஷ்டங்களையும், அடைந்த பிறகுதான்...
மனிதன் அதிகமான அடக்கத்தையும், அறிவையும் பெறுகிறான்.!!
தகுதி உள்ளவர்களை காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவர்களே வெற்றி பெறுகிறார்கள்.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment