நிம்மதியாக நாம் வாழ வேண்டுமெனில் நம் மனதின் கவலைகளை தூண்டிவிடும் சிலரை சந்திப்பதையும் அவர்களைப் பற்றி சிந்திப்பதையும் நாம் தவிர்ப்பது அவசியமாகும்.!
நேரத்திற்கு தகுந்தார் போல் மாறும் குணம் கொண்ட உறவுகளோடு ஒட்டியிருப்பதை விட...
தன்னம்பிக்கையோடு
தனியாக நின்று விடுவது கெளருவமாகும்.!!
நம் எதிரியாக இருந்தாலும்,அவனுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் நல்ல மனிதன் அத்தகைய மனம் கொண்ட நல்லவர்களுக்குத் தான் எந்த நல்லதுமே நடப்பதில்லை என்பது தான் உண்மையாகும்.!!!
No comments:
Post a Comment