நம்பி வந்தவர்களையும்
நம்பிக்கை தந்தவர்களையும்
நம் வாழ்நாளில் மறக்கவே கூடாது.!
லட்சியத்திற்கும் அலட்சியத்திற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம்...
லட்சியம் நம்மை முன்னே கூட்டிச் செல்லும்...
அலட்சியம் நம்மை பின்னே தள்ளிச் செல்லும்.!
உண்மையான உள்ளத்தை காயப்படுத்தியவர் எவராயினும் பொய்யான உறவிடம் தன் அழிவை சந்திப்பார்கள்.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment