♦️நீங்கள் மன்னிக்கக் கற்றுக் கொண்டால், உங்களிடம் உறங்கிக் கிடக்கும் திறமைகள் வெளிப்படும்♦️
♦️முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட ,மிக வலுவான மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள்
காண்பீர்கள்♦️
♦️ஆகவே வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும், ஆனால் அதே சமயம் பின்னோக்கியும் பார்க்க வேண்டும்♦️
♦️எதிரி என்று யாரையும் எண்ணிக் கொள்ளாதீர்கள் ♦️
♦️அவர்களது செயல் உங்களைத் துன்புறுத்தினால் அவர்களுடனான தொடர்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்♦️
♦️அவர்களைப் பழி வாங்கவோ, தண்டனை அளிிக்கவோ முயல வேண்டாம்♦️
♦️மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகிக்காதீர்கள்♦️
♦️குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை♦️
♦️ஒவ்வொருவர் இடமும் குற்றம் பார்த்துக் கொண்டே இருந்தால் உறவுகள் இருக்காது👍
நல்ல உள்ளங்கள் இறைவனின் சன்னிதானம்!
No comments:
Post a Comment