தே.பொருட்கள்..
திரிகடுகு 1/2 பலம்
(சுக்கு, மிளகு, திப்பிலி)
திரிபலை 1/2 பலம்
(கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)
சீரகம் 1/2 பலம்
பறங்கிப் பட்டை 2 பலம்
இவைகளை நன்கு இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும்.
வெள்ளைக் குங்கிலியம் 5 பலத்தை எருக்கு இலைக்குள் வைத்து, பத்து வறட்டியில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு வேப்பம் பட்டைக் குடிநீரில் துலாயந்திரமாகக் கட்டி சுத்தி செய்து, அதன் பிற எருமை வெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வெள்ளைத் துணியில் தோய்த்துப் பிழிந்து முன்சொன்ன சூரணத்துடன் இதையும் சூரணித்துக் கலந்து சாப்பிட வாதப்பிடிப்பு, தெறிப்பு, குடைச்சல், கை கால் எரிவு முதலியன தீரும்.
No comments:
Post a Comment