Sunday, June 22, 2025

நேசிப்பின் உச்சம்.

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

*காலம் காட்டிக்*

*கொடுக்கும் வரை. *

*சிலர் தங்கள் முகமூடியை*

*கழட்டுவதில்லை.*

*_சரியாக நடந்து_*

*_கொள்ளவில்லை என்று_*

*_வெறுக்கப்படுபவர்களை விட._*

*_சாதகமாக நடந்து_*

*_கொள்ளவில்லை என்று_*

*_வெறுக்கப்படுபவர்களே_*

*_இங்கு அதிகம்._*


 _*நேசிப்பின் உச்சம்

உயர்ந்த பண்புகள்

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

…………………………………………….....

*''...''*

............................................... 

நாம் பல செயல்களால் பாதிக்கப்பட்ட ஒரு கூட்ட நெரிசலில் இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்..

நமது உடலில் உள்ள நல்ல ஒழுக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் நாம் சேகரித்து வைத்தது. ஆரோக்கியமான

உடல் சூட்டை தணிக்கும் உணவு வகைகள்*

 *

*உடற்சூட்டை தணிப்பவை*

எலுமிச்சை பழம், வெண்பூசணி, 

பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய்,

நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய்,

இளநீர் இவற்றை உண்டால் உடல் சூடு தண்ணியும். 


*பசியின்மை,* 

*ருசியின்மையைப்

மஞ்சள் காமாலை

 ** 

மஞ்சள் காமாலை (Jaundice) என்பது கல்லீரல் பாதிக்கப்படும்போது தோலில் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் தோன்றுவதைக் குறிக்கும் ஒரு அறிகுறியாகும், இது பிலிரூபின் என்ற நிறமி உடலில் அதிகமாக சேர்வதால் ஏற்படுகிறது. இது ஒரு நோயல்ல, நோய்க்கான அறிகுறி.

மஞ்சள் காமாலைக்கு பல காரணங்கள் இருக்கலாம் (எ.கா:

மூட்டுவலி (Joint Pain) தீர்வு!*


🔷 *மருத்துவப் பதிவு* – *மூட்டுவலி (Joint Pain) தீர்வு!*


*மருத்துவ விளக்கம்:*


🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦


*மூட்டுகளில் ஏற்படும் வலியால் நடக்க, உட்கார, எழுந்திருக்க இயலாமல் வருந்தும் நபர்கள் அதிகம். இது வாத நோய் வகைகளில் ஒன்றாகும்.

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம்

கஷ்டம் கஷ்டம் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் 

தாங்க முடியலே

எதுக்குத்தான் இந்த கஷ்டம்

என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 


இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.  


பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம்

அல்சருக்கான அருமருந்து - மணத்தக்காளி கீரை கூட்டு

மணத்தக்காளிக்கீரை கூட்டு:

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளிக் கீரை – 1கட்டு

துவரம் பருப்பு :-  ஒரு கைப்பிடி

மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு சிட்டிகை

கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய அளவு

கல் உப்பு - தேவைக்கு ஏற்ப


அரைக்க வேண்டிய

Tuesday, June 17, 2025

மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம்

 நாட்பட்ட மன அழுத்தத்துக்கு ஆட்படும்போது, ஒருவருடைய குடலில் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு தொந்தரவு விஸ்வரூபம் எடுக்கிறது. நீண்ட நாட்களாகத் தொடரும் மலக்கட்டு பிரச்சினையைச் சரிசெய்யாவிட்டால் அது பல நோய்களுக்கு அடித்தளமாக அமைந்துவிடும்.

*மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்)*

04. *மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம்*


உண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல ’சரசரவென’

Sunday, June 15, 2025

இரத்த அழுத்தத்தைச் சீராக்க மோர் மற்றும் எலுமிச்சை சாறு

 *:  தினம் ஒரு நாட்டு வைத்தியம்* 

உயர் இரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் பலரை பாதிக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாகும். இதனைச் சீராக்க பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில எளிய நாட்டு வைத்தியங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இரத்த அழுத்தத்தைச் சீராக்க மோர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை அருந்துவது.

 *மோர் மற்றும் எலுமிச்சை

மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம்இயற்கை வைத்தியம்

==================

1.சித்தரைதை, அமுக்கராசூரணம் 1கிராம் 5-10மிலி தேனில் தினமிருவேளை கொள்ள மூட்டுவலி தீரும்

2. பிண்டத்தைலம் அல்லது வாதகேசரித்தைலம் தடவி வெந்நீரில் ஒற்றடமிட மூட்டுவலி, முதுகுவலி தீரும்

3. நொச்சி,தழுதாழை,

வாதநாராயணன் இலைகளை வேகவைத்து ஒற்றடமிட மூட்டுவலி, வீக்கம் குணமாகும்

4. தழுதாழை இலைகளை வி.எண்ணையில் வதக்கி

சொல்லின் வலிமை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


_* .*_ 


_*ஒரு சொல்*_ _உயர்வைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _அறிவைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _அன்பைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _ஞானத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _கோபத்தைத் தருகிறது_

Friday, May 30, 2025

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்.

 *'' ..''*

....................................................

நம் எல்லோருக்குமே  விரும்பாத ஒன்றைத் தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. கடினமான வேலைகள் தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. 

அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்ன என்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன் முதலாகத் தெரிய வருகிறது.

ஒரு செயலில் இறங்க வேண்டுமா? என்ற தயக்கம் எழுகிற போது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும்

சிக்கனமும், சிறு சேமிப்பும்

 ..*

.....................................................

சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம். 

உலகின் மாபெரும் பொருளாதார மேதைகளுள் ஒருவராகிய வாரன் பஃபெட் ( Warren Buffet) சேமிப்புப் பற்றிக் கூறும் போது, இப்படிச் சொல்கின்றார்,

"உங்களின் வருமானத்தில், முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்; உங்கள் வருமானத்தில், சேமிப்புப்

நார் சத்துள்ள காய்கறிகள்

 * மற்றும் பழங்கள் – உடலுக்கு தரும் நன்மைகள்* 

நாம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப்பொருள் "நார்" (Fiber) ஆகும். நார் செரிமானத்தையும், உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த ஒரு பகுதியாகும். நார் குறைவாக இருந்தால் மலச்சிக்கல், இரத்த சர்க்கரை உயர்வு, கொழுப்பு சேர்க்கை போன்ற பல சிக்கல்கள்

கானா வாழை

 **

*ஆண்களுக்கு அரு மருந்து !*

கானா வாழைக் கீரை என்றும் கன்றுக்குட்டி புல், கானாம் புல் என்று அழைக்கப்படும்

இந்த கானா வாழைக் கீரை ஆண்களுக்கு அருமருந்து, துவரம் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் பயனளிக்கும்

கானா வாழைக் கீரை ஒரு முக்கியமான கீரை. இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள். ஏனென்றால், கன்றுக்குட்டி, பசுமாடு இந்த இலைகளை விரும்பி சாப்பிடும் என்பதால் இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள்.

இந்த கானா வாழைக் கீரை அன்றாட உணவில், குறைந்தபட்சம்

உப்பு கடலையின் நன்மைகள்

 *:*

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது:

உப்பு கடலை இன்சுலினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு கடலை சாப்பிடலாம். 

*மலச்சிக்கலுக்கு தீர்வு:*

நார்ச்சத்துக்கள் நிறைந்த உப்புக்கடலை செரிமானத்தை

Friday, May 16, 2025

விடத்தேர்(அ)விடத்தை

 *தினம் ஒரு மூலிகை 

கடுகை விட சிறிய இலைகளை கொண்ட மூலிகை மரம் மிகச்சிறு இலைகள் சிறகமைப்பு கூட்டில்களைக் கொண்ட முள்ளுள்ள சிறு மரம் பூங்கொத்து பஞ்சு போல் இரு பகுதிகளாக வெவ்வேறு நிறங்களில் வெண்மை

Monday, May 12, 2025

காண / உணர முடியாது.

 


பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது.அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கு தெரியாது.அந்த பெண் யோசிக்கின்றாள்:- “நான் கீழே விழப்போகின்றேன்,என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது.இந்த ஆண்

சிவப்புக் கௌபீனம்

அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும். 

முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது

மனம் தான் வாழ்வின் விளைநிலம்.!

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

*இன்றைய சிந்தனை*


 மனம் தான் வாழ்வின் விளைநிலம்.

 *மத்தவங்க என்ன செய்யறாங்கன்னு உத்து உத்து பாக்காத வரை...*

*உங்க நிம்மதி உங்க கையில தான் இருக்கும். *

போரில் வெற்றி பெற்ற மன்னர் ஆணவம் கொண்டார் .

தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால் மன்னரின் ஆணவம் அதிகரித்தது. அதன் முடிவாக

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?

 🔵🔵🔵🔵🔵🔵🔵

*தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்*

================

🔵 *தைராய்டு சுரப்பி*

தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி. தொண்டையில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பியாகும். இதன் முக்கிய பங்கு தைராய்டு

நினைத்தாலும் நிறுத்த முடியுமா, என்ன?

 இன்றைய வாழ்க்கை நிலை...

🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​⚅⚅


எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்.


நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு வேகமாக ஓடினார்கள்..


பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட

Saturday, May 10, 2025

முள்ளிக்கீரை

 *தினம் ஒரு மூலிகை கீரை* 


இதில் இரண்டு வகை உண்டு தண்டு பச்சை நிறம் மற்றும் சிகப்பு நிற தண்டுடைய கீரை இலை கோணங்களில் முள்ளுள்ள கீரை செடி இலைகள் சற்று நீண்ட வடிவமுடைய இலைகளையும் நுனியில் பூங்கோத்திணை உடையது சாலை ஓரங்களில் தானே வளரக்கூடிய செடி செடி முழுமையும் மருத்துவ பயன் உடையவை பசியை

பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும்

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

…………………………………………….........

*'' பிறரை மகிழ வைத்து மகிழுங்கள்''*

......................................................


வாழ்க்கைப் பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம். 


ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன், அறிவாளி என எத்தனை விதமானவர்களை  அழைத்து வந்தாலும் அவர்களுக்குள்

வாழ்க்கை என்பது சுலபமா?

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

தினம் ஒரு சிந்தனை

**

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை! என்கிறார் எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள். 


அவர் சொல்லும் விளக்கம் இது தான்: “நீ சரியாக இருந்து விட்டால் வாழ்க்கையில் எல்லாம் சரியாகி விடாது. நீ சரியாக இருக்கிறாய், அல்லது சரியாக இருக்க முயற்சி செய்கிறாய் என்பது அடுத்தவர்களுக்குத் தெரிந்தால் போதும், உன்னைக் கலைக்க பல

சித்ரா பௌர்ணமி பற்றி சிறப்பு பதிவு

சித்திரகுப்தரின் ஆசிகளைப் பெற்று, உங்கள் எதிர்மறை கர்ம பதிவுகளை அழிக்கவும்.

*சித்ரா பௌர்ணமி 2025*

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் ஒரு தமிழ் பண்டிகையாகும். இந்த நாள், மனிதர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பதிவுகளைப் பராமரிப்பதாக நம்பப்படும் இந்து தெய்வமான சித்ரகுப்தரின் பிறந்த நாளாக நினைவுகூரப்படுகிறது.


 மரணக் கடவுளான  யம்ராஜனுக்கு கணக்கு வழக்குகளை

தீர விசாரிக்காமல் எதையும் நம்பாதீர்கள்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

…………………………………………….........

*..''*

...................................................


ஒரு நிகழ்வை நாம் நம்புகின்றோம் என்பதற்க்காகவும், விரும்புகின்றோம் என்பதற்க்காகவும், அப்படி நடக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு என்பதற்க்காக, மட்டும் அது உண்மையாகி விடாது.


எதையும் கேள்வி கேட்கின்ற,தீர விசாரித்து பரிசோதனை

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?

 ?

எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது என்ற விவரங்கள்:

1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் - ஜெய்ஸ் இ முகமது அமைப்பு


2. மார்கஸ் தைபா, முரிட்கே -லஷ்கர் இ தொய்பா அமைப்பு


3. சர்ஜால், தெஹ்ரா கலான் - ஜெய்ஸ் இ முகமது

Monday, May 5, 2025

மிளகரணை

 *தினம் ஒரு மூலிகை *

சிறிய நீள் வடிவ காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வளைந்த முட்களை மிகுதியாக உள்ள ஏழு கொடி இலைகள் கசப்பு சுவை உடையவை இலை காய் வேர்பட்டை மருத்துவ குணம்

Sunday, May 4, 2025

மாசிக்காய்

 *தினம் ஒரு மூலிகை *

 மாசிக்காய் மற்ற மரங்களின் காயை போல் பூவிலிருந்து காய்க்காது குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒருவகை குடம்பிகள் சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாக கெட்டிப்படும் இதுவே மாசிக்காய் ஆகும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திசுக்களை இறுகச்

Thursday, May 1, 2025

மலைவேம்பு

 *தினம் ஒரு மூலிகை *

ஈட்டி வடிவ இலைகளையும் கொத்தான இளம் சிவப்பு மலர்களையும் உருளை வடிவ பழங்களையும் உடைய உயர்ந்து வளரும் மரம் இதன் எல்லா பாகங்களும் கசப்புத் தன்மை உடையவை இலை பட்டை வேர்பட்டை பூ பழம் மருத்துவ குணம் உடையது இலை

ரசித்து வாழுங்கள்

 *உங்கள் இல்லங்களில் குழந்தைகளின் இரைச்சல் சத்தங்கள் கேட்டு நீங்கள் அதிர்ப்தி அடையாதீர்கள்.*

குழந்தைகளின் அன்றாட சத்தங்களையும் சண்டைகளையும் கண்டு முகம் சுழிக்காதீர்கள்.

குழந்தைகளின் குறும்புத்தனங்களையும் கூக்குரல்களையும் ரசித்து வாழுங்கள்

சாக்லேட்டுக்காவும் சாண்ட்விச்சுக்காவும் அவர்கள் அடித்துக்கொள்வதை, பிடித்துக் கொள்வதை ரசித்து வாழுங்கள்.

கட்டில்களில் ஏறி மிதித்து விளையாடுவதையும், மெத்தையில் துள்ளிக் குதிப்பதையும்

Wednesday, April 30, 2025

மரியாதை என்றால் என்ன.

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


அறிவு   பேரறிவு    .    . 


‘மரியாதையாகப் பேசு’

‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’

இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம். 


சரி, மரியாதை என்றால் என்ன. 


*நம்முடைய நற்குணங்கள் நற்செயல்கள் நன்னடத்தை நமக்குச்

Friday, April 25, 2025

சிறுகண்பீளை

 *தினம் ஒரு மூலிகை  (அ) சிறுபிள்ளை பொங்கல்பூ.*

பூலாப்பூ என்று அழைப்பார்கள் பொங்கல் போன்ற விழா நாட்களில் காப்பு கட்டவும் தோரணம் கட்டவும் இதை பயன்படுத்துகிறார்கள் இதன் நோக்கம் ஆபத்தான நேரங்களில் நம்மை பாதுகாக்கும் நாம்

இன்றைய நாளில் பிறந்தவர். (25-ஏப்)

 *🪷 

*புதுமைப்பித்தன்*

✍ நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

✍ எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள்,

மௌனம் ஒரு மகாசக்தி

 *ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். 

அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். 

இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். 

நிறைய சாதித்தவர்கள், 

மனித சமுதாயத்தில்

Thursday, April 24, 2025

தினம் ஒரு திருமுறை

 *


*தினம் ஒரு திருமுறையில்*

இன்று  நாம் படித்து,கேட்க இருப்பது 

மாணிக்க வாசக சுவாமிகள்    எட்டாம் திருமுறையில்  006வது பதிகமாக திருஉத்திரகோச மங்கையில்

அருளிச்செய்த *நீத்தல்விண்ணப்பம்*எனும் 

திருமுறை திருப்பதிகம் 


 நீத்தல் விண்ணப்பம் – ஒரு

Wednesday, April 23, 2025

பாற்பாடகம்

 *தினம் ஒரு மூலிகை *


 மனப்பாங்கான இடங்களில் தானே வளரும் மிக சிறு செடியினும் மிக மென்மையான பல கிளைகளை உடையது நீரை சேர்த்து கசக்கினால் வழுவழுப்பான சாறு வரும் செடி முழுமையும் மருத்துவப்

Tuesday, April 22, 2025

பொடுதலை

 *தினம் ஒரு மூலிகை *


 பற்களுடனான இலைகளையும் கதிரான மிகச் சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி ஈரப்பதமான இடங்களில்

இன்றைய நாளில் பிறந்தவர்.* (22-ஏப்)

 *🪷 

*விளாதிமிர் லெனின்.*


👉 'லெனின்' என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ்.


👉 இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார்

இன்றைய நாள்.* (22-ஏப்)

 *🏵️ 

*உலக புவி தினம்.*

🌍 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 நாம் வாழும் புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (

Monday, April 21, 2025

இன்றைய செய்திகள்-21.04.2025(திங்கட்கிழமை)

🌹ஏதோ ஒன்றின் மீது வைக்கப்பட்ட முழுமையான நம்பிக்கை உடைபடும் போது தான்.!

இனி எதுவுமே தேவையில்லை

என்ற நிலைக்கு வந்து விடுகிறது மனம்.!

🌹🌹இறுதியில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்று யாரையும் நம்பி விடாதீர்கள்.!

ஏனெனில்,இங்கு மனிதனின் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.!

🌹🌹🌹தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள்.!

தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தியவர்கள் திருந்தவே மாட்டார்கள்.!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*

 

📕📘உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு

அன்பு செலுத்துதல்செல்லங்கொடுத்தல்.

அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.* 

*அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை*. 

*அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன்

Sunday, April 20, 2025

ஆரோக்கியமான வாழ்வுக்கு 5 வழிகள்

 🟣🟣🟣🟣🟣🟣🟣

*

நம் ஆரோக்கியத்தை ஆராயும் வழி.

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, நிறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன்,எக்ஸ்ரே, ப்லட் டெஸ்ட், யுரின் டெஸ்ட்,

40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல்

40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல்; சின்ன வெங்காயம் மூலமாக தீர்வு: டாக்டர் நித்யா

40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல் உண்டாகலாம். இதற்கு என்ன காரணம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் டாக்டர் நித்யா கூறுகிறார்.



சிறுநீரகப் பாதையில் எரிச்சல் - டாக்டர் நித்யா டிப்ஸ்

உடல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானவற்றில் சிறுநீரகக் கோளாறும் ஒன்றாகும். அதிலும் 40 முதல் 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு கார

சிம்ஃபொனி என்றால் என்ன?

சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்?

இளையராஜா சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும்



1. கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன?


பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக்

ராஜாவின் சிம்பொனியும், கிடைக்காத அங்கீகாரமும்!




லண்டனில் தனது சிம்பொனியை மார்ச் 8ஆம் தேதி அரங்கேற்ற, வியாழன் (மார்ச் 6) அன்று விமானம் ஏறிவிட்டார் இளையராஜா. “சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல; நாட்டின் பெருமை” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மை. இளையராஜாவின் சிம்பொனி சாதனைக்குப் பின்னே, பே

மூட்டு வலிக்கான வீட்டு வைத்தியங்கள்

மூட்டு வலி என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலரை பாதிக்கிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கண்டிருப்போம். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது.

இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான்

அடுத்த தலைமுறையினரை தயார் செய்தல்..!




அந்த காலகட்டத்தில் இல்லத்தரசிகள் அந்த புகழ்பெற்ற பஜாருக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள், துணிகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்க காலை பத்து மணிக்கு மேல் வருவார்கள். அந்த. இடத்தில் பல பிரபல கடைகள் இயங்கி வந்தன. பெரிய வீதியின் இரண்டு பக்கங்களும் கடைகள் வரிசையாக இருக்கவே பல மக்களுக்கும் சவுரியமாக இருந்தது.

ஒரு நாள் இரண்டு பெண்மணிகள் ஒரு பாத்திரக் கடையில் வந்து பாத்திரங்களை பார்வையிட்டனர். அவர்கள் விரும்பிய ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை தேர்ந்து எடுத்து அந்த பகுதியில் இருந்தவரிடம் , "என்ன விலை?" என்று வினவினர். அவரும் அதை இப்படியும் அப்படியும் சுற்றிப் பார்த்தவிட்டு ஒரு குறிப்பிட்ட விலையை கூறினார். அந்த விலை

அதிகமாக சிந்தனை செய்வது ஆபத்தானதா?

அதிகமாக சிந்திப்பது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். சிலர் எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ சிந்தனை ஓட்டம் நடந்துகொண்டே இருக்கும். அது அப்படி ஆகிவிடுமோ, இது இப்படி ஆகிவிடுமோ என்று சதா சிந்தித்து குழம்பிக் கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ எப்போது பார்த்தாலும் சிந்தித்துக் கொண்டே இருந்தால் தூக்கமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.

அதிகமாக சிந்திக்கும் பொழுது எ

ஓடாத நதியும் தேடாத மனமும் தெளிவு கொள்ளாது!

நதி என்பது எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் தெளிந்த நீரும், ஆற்றலும் இருக்கும். அதுபோலத்தான் நம் மனமும் ஒரே இடத்தில் தேங்கிவிடாமல் தேடத் தொடங்கினால்தான் தெளிவு பிறக்கும். மனம் என்பது மிகவும் வலிமையானது. ஒரு எண்ணம் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தால் அது சக்திபெற ஆரம்பித்து

Saturday, April 19, 2025

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்*

 🟢🟢🟢🟢🟢🟢🟢

🟢 *கத்தரிக்காய்*

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். 

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப்

🌹 இன்றைய நாளில் பிறந்தவர்.* (19-ஏப்)

 *

*அஞ்சு பாபி ஜார்ஜ்.*

🏅 இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரில் பிறந்தார்.

🏅 இவர் 2003ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.


🏅 மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் பதக்கம்

இன்றைய..* (19-ஏப்) *முக்கிய நிகழ்வுகள்

 *🏵️.*


📒 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.


📒 தமிழ் செய்தி நாளேடுகளான தினத்தந்தி மற்றும் மாலை மலரின் உரிமையாளரான சிவந்தி

இறைவனை வணங்க வேண்டுமா?

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

தினம் ஒரு சிந்தனை

**

நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அந்த மதத்திற்குரிய கடவுளை நீங்கள் கட்டாயம் வழிபட வேண்டும் என்று எந்த மதமும் உங்களை கட்டுப் படுத்தாது. 


கோவிலிலே திருவிழா நடைபெறுகிறது. தீபாராதனை நடைபெறுவதற்கான அறிவிப்பாக கோவில்

சாப்பிட்டவுடன் இதை செய்வதால் நோய்கள் உருவாகின்றன

 🔴🔴🔴🔴🔴🔴🔴

**

*இந்த 9 விஷயங்களை தவிர்க்கவும்*

=================


🟠 *1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது 

பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

 🟣🟣🟣🟣🟣🟣🟣

*பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள்.*

==================

1. பெண் வளர்ந்து பெரியவளானால்  சோகை தவிர்க்க நாகப்பழம்.


2. கூடவே கூடாது சூடேற்றும்

நோய் தீர்க்கும் பழங்கள்

 *நோய் தீர்க்கும் பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்* ....

பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்து, உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருபவையாகும். அதனை உட்கொண்டு நலமுடன்

Tuesday, April 15, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (15-ஏப்)

*லியானார்டோ டா வின்சி.*

🎭 உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி (Leonardo da Vinci) 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

🎭 இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

🎭 உலகப் புகழ்பெற்ற தனது *'தி லாஸ்ட் சப்பர்'* ஓவியத்தை 1490ஆம்

Monday, April 14, 2025

தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்

 *தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்*

அண்ணன்,தம்பி,


அக்கா,தங்கை,


சின்ன அண்ணன்,


பெரிய அண்ணன்,


சின்ன

இன்றைய நாள்.* (14-ஏப்)

 *🏵️ 

*உலக சித்தர்கள் தினம்.*

🌿 உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


🌿 இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.


🌿 சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும்,

இன்றைய செய்திகள் -14.04.2025(திங்கட்கிழமை)


*சிந்தனை துளிகள்*

 காரணங்களுக்காகவோ

தேவைகளுக்காகவோ

வருவதில்லை ஒருவர் மீதான அன்பு..!

இன்பமோ துன்பமோ 

நமக்காக நம்மோடு இறுதிவரை இருப்பார்கள் என்ற

மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா

 🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖


வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?

உளவியல் பதிவு,,


உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !


உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு

வெற்றி பெற உழைப்பை விட புத்திசாலித்தனம் முக்கியம்

 ! 

வாழ்க்கையில் வெற்றி பெற, உழைப்பு மிகவும் அவசியம். ஆனால் இன்று நிலவும் போட்டி உலகில், வெறும் உழைப்பால் மட்டும் உயர முடியாது. புத்திசாலித்தனமான உழைப்பு தான் நாம் விரும்பும் வெற்றியை விரைவாகவும், மதிப்புமிக்க வகையிலும் கொண்டு வந்து வைக்கும்! 

புத்திசாலித்தனம்

சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்.

 *உலகம் ஏன் சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்?*

உலகம் இரு துருவ கணித அடிப்படையில் இயங்கி வருகிறது ஒன்று சௌரமானம் இரண்டாவது சந்திர மானம்

 சூரியனை மையமாகக் கொண்டது சௌரமானம் 

சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படுவதை

Sunday, April 13, 2025

புன்னை மரம்

 


தினம் ஒரு மூலிகை * 

சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் உருண்டையான உள்ஓடு உள்ள சதை கனிகளையும் உடைய மரம் கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் தானே வளர்கிறது தோட்டங்களிலும் வளர்ப்பது உண்டு இலை பூ விதை பட்டை நெய் ஆகியவை மருத்துவ பயன் உடையது போக்கியாகவும் உடல் இசிவு நீக்கியாகவும் நாடி

இன்றைய சிந்தனை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

**

கொஞ்சம் ரிஸ்க் எடுங்கள். 

 _*சிலரை இந்த உலகம்*_

_*அவர்கள் எப்படி*_ _*இருக்கிறார்களோ*_

_*அப்படியே*_

_*ஏற்றுக்கொள்ளும்*_

_*அவர்கள்

Friday, April 11, 2025

பயமும் அச்சமும்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.

சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும்,

அந்த சிறுவன் 

நான் இப்போது

Wednesday, April 9, 2025

நாம் அனுபவிக்கும் துயரங்களுக்கு பட்டினத்தார் கூறும் காரணம்

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

வாழ்க்கையில் எந்த காரணமும் இல்லாமல் நாம் அனுபவிக்கும்  துயரங்களுக்கு பட்டினத்தார் கூறும் காரணம்

தான் செய்யாத திருட்டுக்காக மன்னனால் தண்டனை அறிவிக்கப் பட்டு பட்டினத்தார் கழுவேற்ற பட இருந்த பொழுது அவர் பாடிய பாடல். இந்த பாடலுக்கு பின் அந்த கழு மரமே தீ பற்றி எரிந்து விட அதை பார்த்து அதிர்ச்சி

*🪷 இன்றைய நாளில் பிறந்தவர்.* (09-ஏப்)

 *ராகுல் சாங்கிருத்தியாயன்.*

✍ இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும், மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் அசம்கர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.

✍ இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய 'வோல்கா சே கங்கா' நூல் வேதகாலத்திற்கு

Wednesday, April 2, 2025

💪 *தலையணை இல்லாமல் தூங்கினால்

 ... உடலில் என்ன மாற்றம் நிகழும்ன்னு தெரியுமா !!*

             📡 🙏 💐

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கே இரண்டு தலையணை

ஓய்வு Retirement

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


🌷 * தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது இறைவனுடைய கருணையினால்* *நமக்கு அளிக்கப்படும் நல்ல காலம் ஆகும்* .*


🌷 *ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை

வாழ்க்கை பற்றிய சிந்தனை

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் பெரும்பாலும் நாம், நம் குடும்பம், உறவுகள் போன்ற சிறிய, சம்சார வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறோம். 

புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது, மனம் அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது.

சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது.

 ‘அது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத் தூண்டுகிறது. 

இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப்

சித்தர் வழிபாடு!

 🌻 

யார், யார் எந்தெந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்...!?

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ  பிறந்த சித்தர்களைக்

தலைக்குனிவு

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

....................................

*''''..*.................................

போராடத் துணிந்தவர்களுக்குத் தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, 'நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்..

அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைக்குனிவும், அவமானமும் ஏற்படுகிற போது தான். அதனால்

வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம விதிகள்

 ⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛

வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்

1. மகத்தான விதி  "காரணி மற்றும் விளைவு விதி " “Law of Cause and Effect.”

" எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் "

நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும்

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட

Friday, March 28, 2025

மகிழ்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள்.

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

……………………………………………..

................................................

சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து போராடுவதால் மன அழுத்தம் தான் மிஞ்சும். நம்மைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலைகளை உருவாக்க முயன்றால் சிக்கல்கள் தானாக ஓடிப் போகும்..

ஆம்!, சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் முழுமையான மறை

Tuesday, March 25, 2025

நிலப்பனை

 *தினம் ஒரு மூலிகை *


 நீண்ட இலையும் உருளை வடிவான நீண்ட கிழங்கும் உடைய சிறு செடி கிழங்கு மருத்துவ பயன் உடையது எரிச்சல் தனித்தல் வயிற்று வாய்வு அகற்றல் திசுக்களை இறுகச் செய்தல் காமம் பெருக்குதல் சிறுநீர் பெருக்குதல் ஆகிய மருத்துவ பயன் உடையது கிழங்குகளை தோல் நரம்பு நீக்கி உலர்த்தி பிடித்து ஐந்து

Friday, March 21, 2025

பக்குவ நிலை பக்குவமற்ற நிலை

 _*...*_

_*எகிப்து மன்னன்*_

_*பாரூக் பட்டம்*_ _*துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த*_ _*போதுதான்*_

_*மனிதாபிமானம்*_ _*என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.*_


_ஆனால் அரண்மனை வாசத்திலே அதனை உணர்ந்து கொண்ட_ _சித்தார்த்தர்_

_கௌதம புத்தர்_

_ஆன வரலாறும்_ _உண்டு._


_*கல்லூரியில் படிக்கும் போது ஒரு இளைஞனுக்கு

நத்தை சூரி

 *தினம் ஒரு மூலிகை* 

 *தினம் ஒரு மூலிகை நத்தை சூரி அல்லது குழி மீட்டான்*

நத்தைச்சூரி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும் நத்தைச்சூரி விதை பொடி மற்றும் அமுக்கிரான் கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டு நத்தைச்சூரி செடி இன் இலையை பொடியாக்கி பால் சேர்த்து

அழகியல்

 **

♾️♾️💞♾️♾️

💞

எதார்த்தமாய்

சிரித்திடும் 

மழலையின்

சிரிப்பு அழகு...!!!


💞

எதிர்பார்ப்பின்றி

உதவி செய்யும்

முற்பகல் செய்யின் பிற்பகல்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

............................................

*''...''..*

............................................

மென் சிரிப்பு, கனிவான அணுகுமுறை, உபசரிக்கும் குணம்,பிறருக்கு உதவும் எண்ணம்... இந்தக் குணங்கள் இருப்பவர்களை எல்லோருமே விரும்புவார்கள்.. 


முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் இதயத்தில்

நல்வேளை (அ)தைவேளை.*

 *தினம் ஒரு மூலிகை 

நீண்ட காம்புடன் விரல்கள் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கரும் சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறும் செடி இதை நல் வேலை கை வேலை நிலவேலை என்று அழைப்பார்கள் இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலை நீர் கோவையை

Thursday, March 20, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (19-மார்ச்

 *🌹)

*டி. கே. பட்டம்மாள்.*

🎼 புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 

🎼 இவரது இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என்று அழைக்கப்பட்டார்.

🎼 பட்டம்மாள் கான சரஸ்வதி, இசைப் பேரரசி, சங்கீத

Tuesday, March 18, 2025

யார் உயர்ந்தவர்...?"

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

………………………………….................

..................................................

நாம் கற்ற கல்வி, தேடிய செல்வம், அடைந்த பதவி இவற்றை ஓர் சமூக‌த்தில் உயர்ந்தவர் என்று நினைப்பதே முட்டாள்தனம். முதலில் அதை மாற்றிக் கொள்வோம்...

நீங்கள் படித்தது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன். அதில் உங்கள் திறனைக் காட்டினீர்கள். அதன் விளைவாக, இந்த நிலைக்கு வந்தீர்கள். வேறொருவர் அவருடைய திறமைக்கு ஏற்றபடி சமூகத்தில் வேறு ஒரு கட்டத்திற்குப் பயணம் ஆனார்கள்,

Sunday, March 16, 2025

பித்தவாய்வு நீங்க:

தே.பொருட்கள் 

1. சுக்கு – 100 கிராம்

2. மிளகு – 100 கிராம்

3. திப்பிலி – 100 கிராம்

4. சீரகம் – 100 கிராம்

5. ஏலக்காய் – 100 கிராம்

6. கொத்துமல்லி – 100 கிராம்

7. சின்னகற்கண்டு – 1 கிலோ

8. எலுமிச்சைப்பழம் – 20

9. இளநீர் – 3

10. பசுநெய் – ¼ கிலோ

11. தேன் – ½ கிலோ

முதலில் 1 முதலில் 6 வரை சரக்குக்களைத் தூள் செய்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

இளநீரை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பேற்றவும். பின்னர் பாத்திரத்தில் எலுமிச்சைப் பழங்களைப்

🏵️ இன்றைய நாள்.* (16-மார்ச்)

 **தேசிய தடுப்பூசி தினம்.*

💉 போலியோவை நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

💉 போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத

🌹 இன்றைய நாளில் பிறந்தவர்.* (16-மார்ச்)

 முனைவர் இரா.திருமுருகன்.*

✍ சிறந்த தமிழ் அறிஞரும், இயற்றமிழ், இசைத்தமிழில் வல்லவருமான முனைவர் இரா.திருமுருகன் 1929ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் மீதான பற்றால் தன்

Saturday, March 15, 2025

தேற்றான் கொட்டை

 *தினம் ஒரு மூலிகை* * *

 பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலையினையும் உருண்டையான விதையுடைய குறு மரம் தேற்றான் கொட்டையை கலக்கிய நீரில் சிறிதே உரைப்பதால் நீர் தெளிந்து விடும் நீரை தெளிவித்தலும் உடலை தேற்றுதலாலும் இதை தேற்றான் கொட்டை என பெயர் இதன் பழம் விதை

Friday, March 14, 2025

🏵️ இன்றைய நாள்.* (14-மார்ச்)

*உலக π (பை) தினம்.*

👉 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி உலக π (பை) தினமாக கொண்டாடப்படுகிறது.

👉 இது π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

👉 அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் π-யைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

👉 இந்த π-யின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி

Thursday, March 13, 2025

இருப்பதைக் கொண்டு

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

*.............................................*

*'' . ....''*

*.............................................*


உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான மகிழ்ச்சியை அடைவதே ஆகும். மகிழ்ச்சி என்பது நமது மனதின் ஒரு நிலை தான்.*


அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது தான் உண்மை.*


போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும்  இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர் தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப்  பெறுகிறார்கள்.*


சில நேரம்  நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி

பிரதிபலன் பாராமல் உதவி

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

...........................................

*'' ..''..*

...........................................

அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.      அது ஒரு மருத்துவ மனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். 

அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள் கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக் கொண்டிருந்தார்கள். 

அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக் கொள்ளும்

Tuesday, March 11, 2025

பொறாமை குணம்

 🟦🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦🟦

**......................................

பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் அதிகமாக இருக்கும்...

பொய்யினைப் போலவே ''பொறாமை''யும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டு உள்ளது...

பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின்

Monday, March 10, 2025

சும்மா இருப்பதே சுகம்

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

................................................

*" ''!*

................................................

''சும்மா கிடப்பதே சுகம்’ என்றார்கள் வாழ்வியல் ஞானிகள்.

நாம் என்ன நினைக்கிறோம்.. உடல் உறுப்புகளை அசைக்காமல் இருந்தால் என்ன ஆவது..! எப்படி நம்மால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியும்.. என்று தானே. 


ஆனால் அந்த ஞானிகள் நமக்குச் சொன்னது ஒரு மறை

Sunday, March 9, 2025

தழுதாழை

 *தினம் ஒரு மூலிகை *

வெளீர் பச்சையான எதிர் அடிக்கில் அமைந்த இலைகளை உடைய குறும் செடி, புதர்களின் தானே வளரும் இலையே மருத்துவ பயன் உடையது நோய் நீக்கி உடல் தேற்றும் தன்மை உடையது அனைத்து வாத நோய்களுக்கும் சிறந்த மூலிகையாகும் இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க சுளுக்கு கீழ்ப்படிப்பு மூட்டு வலிகள் தீரும்

Wednesday, March 5, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (05-மார்ச்)

 *🪷 

*கங்குபாய் ஹங்கல்.*

🎶 தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார்.

🎶 இந்துஸ்தானி இசை மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக்

Tuesday, March 4, 2025

செங்கொன்றை

 *தினம் ஒரு மூலிகை *

சிறகமைப்பு கூட்டு இலைகளையும் இளம் சிவப்பு நிற பூங்கொத்துக்களையும் உருளை வடிவ காய்களையும் உடைய மரம் பட்டை வேர் பூ ஆகியவை மருத்துவ பயன் உடையது வேர்ப்பட்டை 100 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி காலையில் குடித்து வர உடல் பலம் அழகு வசீகரம் உண்டாகும் சொறி தினவு சிரங்கு

மறந்து விடாதீர்கள்......

 #வாழ்க்கையில் வழி விட்டவர்களையும் வலி கொடுத்தவர்களையும் மறந்து விடாதீர்கள்......

நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் இன்று யாரோவாக பார்க்கப் படுகின்றோம் என்று உணர்ந்தால்....

அடுத்த நொடியே அமைதியாக விலகி விடுவது உங்களுக்கு நல்லது.!!

உண்மையாய் இருங்கள் உயிராய் இருக்காதீர்கள் யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று

நீங்கள் உண்மையாளரா?

 ****************************

முனிவர் ஒருவர், ஒருநாள் ஒரு ஊருக்குச் சென்றார். இந்த ஊரில் உண்மையாளர் யார்?என்று வினவினார். அதோ தெரிகின்ற மாடி வீட்டில் வாழ்கின்ற முதலியார்தான் உண்மையாளர். அவர் அடியார் பக்தி உடையவர். ஒரு லட்சம் பெறுமான செல்வமும் நான்கு புதல்வர்களும் உடையவர் என்று பலரும் பகர்ந்தார்கள். பின்னர் முதலியாருடைய வீட்டை முனிவர் அணுகினார்.

ஆசனத்தில் அமர்ந்திருந்த முதலியார் உடனே எழுந்தார். ஓடிவந்து ஞானியார் அடைமலர் மீது விழுந்தார். அவரை ஆசனத்தில் எழுந்தருளல் புரிந்து,பெருமானே