*தினம் ஒரு மூலிகை
கடுகை விட சிறிய இலைகளை கொண்ட மூலிகை மரம் மிகச்சிறு இலைகள் சிறகமைப்பு கூட்டில்களைக் கொண்ட முள்ளுள்ள சிறு மரம் பூங்கொத்து பஞ்சு போல் இரு பகுதிகளாக வெவ்வேறு நிறங்களில் வெண்மை
மஞ்சள் இளம் சிவப்பு காணப்படும் கொத்தான காய்கள் ஒன்றோடு ஒன்று பின்னி முறுக்கிய வடிவில் இருக்கும் பெரும்பாலும் சிறு காடுகளில் காணப்படும் இதன் வேர் பிசின் ஆகியவை மருத்துவ பயன் உடையவை இலையிலே பிறந்து இலையிலேயே வளர்ந்த இலை வாணிய பெண்ணே இலையில் சிறிய இலை எது மற்றும் பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த புவணியனே பூவிலும் சிறிய பூ எது இரண்டிற்கும் இந்த விடுகதை பொருள் விட தேர் ஆகும் வேர் சதை நரம்புகளை சுருங்கச் செய்யும் பிசின் தாது வெப்பு அகற்றும் விடதேர் வறட்பூலா மருது நீர் பூலா ஆகியவற்றின் வேர்பட்டை நெல்லி வற்றல் அதிவிரைவு வில்வ பிஞ்சு ஆகியவற்றை உலர்த்தி சம அளவு புடித்து சலித்து ஐந்து கிராம் தயிரில் சாப்பிட வயிற்று கடுப்பு ரத்த கழிச்சல் ஆகியவை தீரும்...இலை பூ காய் பட்டை ஆகியவற்றை சம அளவு நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி காலையில் கொடுத்து வர ரச வேக்காட்டாள் தோன்றிய கை கால் பிடிப்புகள் தீரும் விடத்தேர் பிசினை உலர்த்தி பொடித்து மூன்று கிராம் வீதம் பாலில் கற்கண்டு பொடி கலந்து சாப்பிட்டு வர உள் வெப்பம் அகன்று தாது பெருகும் வெள்ளை குணப்படும் விடத்தேர் விழா கட்டுக்குடி இவற்றின் கொழுந்து ஆவாரம் பட்டை இவற்றை சமன் சேர்த்து எருமை மோர் விட்டு அரைத்த விழுது 10 கிராம் மோரில் கலந்து இருவது நாள் காலை மாலை சாப்பிட்டு வர மேக நீரழிவு தீரும்.
நன்றி.

No comments:
Post a Comment