Tuesday, May 28, 2024

சிறு குறிஞ்சான் - தினம் ஒரு மூலிகை

 *


எதிரடுக்கில் அமைந்த இலைகளையும் விலை கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்று கொடி முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்க கூடிய விதைகளை உடையது இலை வே ர் மருத்துவ பயன் உடையது இலை பித்தம் பெருக்கும் தும்மல் உண்டாக்கும் வாந்தி உண்டாகும் நஞ்சு முறிக்கும் வேர் காய்ச்சல் போக்கும் நஞ்சு முறிக்கும் சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் இலை அதனுடன் சம அளவு நாவர்கோட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி இடித்து சலித்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு துளை வாயில் போட்டுக் கொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும் தொடர்ந்து 40 நாட்கள் காலை மாலை சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுப்படுத்தும் ஆஸ்துமா வீசிங் போன்ற சுவாச நோய்கள் நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர் தூள் ஒரு சிட்டிகை மற்றும் மிளகு திப்பிலி கலந்து தயாரித்த தூள் ஒரு சிட்டிகை வாயில் போட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும் இவ்வாறு தொடர்ந்து காலை மாலை ஏழு நாட்கள் உட்கொள்ள குணமடையும் நன்றி

No comments:

Post a Comment