Thursday, May 30, 2024

உப்பு

அட  இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா...


*கல் உப்பை வறுப்பதா...?*

*ஏன்...?*


*அவசியம் படி

யுங்கள்...!*


சிறுநீரக  பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான். 

மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு.


ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும். 

அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும். 

அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும்.


இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது.


அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும். 


அது மட்டுமல்ல,  ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும்.


சமையலுக்கு பயன் படுத்தும் உப்பை அப்படியே பயன் படுத்தக் கூடாது. 


ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம்.


இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும். 


*உதாரணம்1;*


இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும். ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது.


*உதாரணம் 2;*


சிறியதாக இரண்டு மண் கலயங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் அவற்றில் ஒரு கலயத்தில் வறுத்து உப்பும், மற்றொரு கலயத்தில் வருக்காத உப்பும் நிரப்பி நன்றாக மூடி வீட்டின் ஒரு மூலையில் வைத்து விட வேண்டும் ஆறு மாதமோ அல்லது ஒரு வருடங்கள் கழித்து அந்த இரண்டு  கலயங்களை எடுத்து பார்த்தால் வருத்த உப்பு இருந்த கலயம் புதியது போல் அப்படியே இருக்கும் வருக்காத உப்பு வைத்திருந்த கலயம் செல் அரித்தது போல் காணலாம் 


காரணம் வருத்த உப்பில் இருந்த இயற்கை விஷங்களால் நீர் நிரம்பி காணப்படும் அவற்றில் உள்ள நச்சுக்கள் நமது சிறுநீரகத்தை மேற் சொன்ன பாத்திரங்கள் போல் வீணாகிப் போவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும் 


 உப்பை வருக்கும் பொழுது அதில் உள்ள தேவையற்ற இயற்கை நச்சுக்கள் நீங்கி சுத்தி ஆகிவிடும் இவற்றை பயன்படுத்துவதால் நமக்கு சிறுநீரகம் மட்டுமல்லாது உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்ற முடியும் 


*உப்பை எப்படி வறுத்து பயன்படுத்துவது*


இரும்பு வாணலில் தேவையான அளவுக்கு உப்பு எடுத்துக் கொண்டு நீர் சுண்ட வெடித்து பொறிக்கும்போது அவற்றில் பெருங் கைப்பிடி அளவிற்கு முருங்கை இலை, கருவேப்பிலை, குப்பைமேனி ஆகியவற்றை தூவி இலைகள் கருகும் அளவிற்கு வறுத்தெடுத்து உலர்த்தி புடைத்து பத்திரப்படுத்தி வைத்து பயன்படுத்த வேண்டும் 


நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.


இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன் படுத்தி கிட்னி பாதிப்பில்லாமல் வாழ, முழு முயற்சி செய்வோம்...


 *வறுத்த உப்பு மிகவும் நல்லது நமக்கும் நமக்குப் பின்வரும் சந்ததியினருக்கும் இதை பயன்படுத்த அறிவுறுத்தவும் 


நன்றி 


சித்த மருத்துவர் 

எஸ்.சிவபெருமாள் சுகன்யா சித்த வைத்தியசாலை மடப்பட்டு

No comments:

Post a Comment