நம்முடைய
நேர்மறை சிந்தனைதான்
நம்மை மேம்படுத்தும்...!!
நம்முடைய
முயற்சிதான்
நம்மை
வழி நடத்தும்...!!
நம்முடைய சுய ஒழுக்கம் தான்
நம்மை
சான்றோன்
ஆக்கும்
அஸ்திரம்....!!
நம்முடைய
சுய
கட்டுப்பாடுதான்
நமக்கு
தலைமை பண்புகளை தரவல்ல
தாரக மந்திரம்...!!
கற்றதும்
பெற்றதுமே
நம்மை மனிதனாக்கும்
மந்திரங்கள்...!!
No comments:
Post a Comment