உலகத்தில் மிகப் பெரிய சொத்து எதுவென்றால்
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் கவலைப் படாதே
எல்லாம் சரியாகிவிடும் என்று கூறும்
ஒரு உறவு நம்முடன் இருந்தால் போதும்.!
தள்ளாடும் வயது வரும்முன்
தனக்கென சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் ஒருவேளை தனித்து விட்டாலும்
தளராமல் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழலாம்.!!
மரணத்தை கண்டு
ஆண்கள் எப்போழுதும் பயப்படுவதில்லை.
ஆண்களின் பயம் எல்லாம்
தன் மரணத்திற்கு பிறகு
தன் குடும்பத்தின் நிலையை பற்றி தான்.!!!
No comments:
Post a Comment