Wednesday, May 29, 2024

சிறு நெருஞ்சில்- தினம் ஒரு மூலிகை



 தரையோடு படர்ந்த சிறு கொடி மஞ்சள் நிற மலர்களை உடையது மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மை உடையது காய்களை உடையது சாலையோரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடிய தாவரம் செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது சிறுநீர் தாது பலம் காமம் ஆகியவற்றை பெருக்கவும் தாது அழுகல் குருதி கசிவு ஆகியவற்றை நிறுத்தவும் மருந்தாக பயன்படுகிறது சிறு நெருஞ்சில் செடி ஒன்று அருகு ஒரு கைப்பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக காலை மதியம் மாலை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொடுக்க கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் நீர் சுருக்கு நீங்கும் 30 மில்லி சமூகச் சாற்றை மோர் அல்லது பாலுடன் உட்கொள்ள சிறுநீருடன் ரத்தம் போதல் குணமாகும் சமூகத்துடன் கீழாநெல்லி சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து பயிற்சி கையளவு எருமை தயிரில் கலந்து காலை மாலை ஒரு வாரம் கொடுக்க நீர் தாரை எரிச்சல் வெள்ளை நீரடைப்பு மேக கிராந்தி ஊழல் தீரும் நெருஞ்சில் விதையை பாலில் அவிழ்த்து உலர்த்தி பொடி செய்து காலை மாலை கொடுத்து வர தாது கட்டும் இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர் கட்டு சதை அடைப்பு கல்லடைப்பு ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment