Thursday, February 27, 2025

சீதேவிசெங்கழுநீர்

 

*தினம் ஒரு மூலிகை* ** 

மாற்றடுக்கில் அமைந்த தனித்த பல வடிவ முழு இலைகளை உடைய மூக்குத்தி வடிவில் அரக்கு நிற மலர் குத்தினையும் உடைய குறும் செடி சீரா செங்கழுநீர் நெய்ச்சட்டி பூண்டு சகதேவி என்ற பெயர்களிலும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது தாது சிதைவை அகற்றி

Monday, February 24, 2025

செவ்வாழையின் சிறப்பு

செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?

குதிகால் வலிக்கு இந்த செவ்வாழை எப்படி உபயோகமாகிறது தெரியுமா? செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.. 1 சிவப்பு வாழைப்பழத்தில் 90 கலோரிகள் இருக்கிறதாம்..சிவப்பு வாழைப்பழம்: சிவப்பு வாழைப்பழத்தில் அதிக அளவில் கலோரிகள் இல்லை என்பதால்தான், நார்ச்சத்து நிறைந்த உணவு பொருளாக விளங்குகிறது.. காலையில் டிபன் சாப்பிட முடியாதவர்கள்கூட, ஒரு செவ்வாழையை சாப்பிட்டால், அன்

கிராம்பு நீர்.

கிராம்புவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கிராம்பு பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன? கிராம்பு நீரில் தேன் கலந்து குடிக்கலாமா?

வெறும் கிராம்பு தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆரோக்கியம் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம். 

கிராம்புவில், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

புற்றுநோய்: முழுக்க முழுக்க ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த பண்புகளை கொண்டது கிராம்புகள்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.. நுரையீரலை காக்கக்கூடியது என்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு முக்கிய மருந்தாகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த கிராம்புவை தவிர்க்க கூடாது. ஏனென்றால், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலைக்கு கொண்டுவருகிறது. சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகளும் பரிந்துரை செய்கின்றன.


கல்லீரல்; உடல் கழிவுகளை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு அதிக பங்கு உள்ளது. எனவே, இந்த கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை தழைக்க செய்கிறது. அந்தவகையில், வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாக்கப்படும். கிராம்பு தண்ணீர் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை.. கிராம்பு நீரை கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்தால் அத்தனையும் மருந்தாகும்.. இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்புடன் வெந்நீர் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்..

நரம்பு மண்டலம்: கிராம்பு சிறிது எடுத்து, தண்ணீல்ல் 20 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி சூடு ஆறவைத்து குடித்தாலே ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்கும். கிராம்பு தண்ணீர் குடிப்பதால் மன அழுத்தம் குறைவதுடன், நரம்பு மண்டலத்தை அமைதியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. அஜீரண கோளாறு நீங்கி, மலச்சிக்கல் பிரச்சனை சீராகிறது.

காது வலி உள்ளிட்டவை இருந்தாலும் தீர்ந்துவிடும். கை கால் நரம்புகள் இழுப்பது போன்ற தொந்தரவு இருந்தால், இரவில் வெந்நீருடன் கிராம்பு சாப்பிடலாம். இதனால், வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்க செய்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளன. இது வாயிலுள்ள பாக்டீரியாக்களை நெருங்க விடுவதில்லை.. பல்சொத்தை, ஈறு தொடர்பான நோய்களையும் விரட்டியடிக்கிறது. எனவேதான், டூத்பேஸ்ட்கள் தயாரிப்பதில் கிராம்பு முக்கிய மூலப்பொருளாகிறது. கிராம்பு எண்ணெய்யும் பயன்படுத்தப்படுகிறது.

தலைமுடி வளர்ச்சி: கிராம்பு தண்ணீரை முகத்துக்கு பயன்படுத்துவதால், அரிப்பு, எரிச்சல், அலர்ஜி நீங்கி சருமத்தின் நிறமும் அதிகமாகும்.. கிராம்பு தண்ணீரை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம்.. இதனால் தலைமுடி உதிர்வு குறையும்.. காரணம், கிராம்பு பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்து போராடுவதுடன், அதிலுள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க செய்யும்.. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் உச்சந்தலையில் எரிச்சலைத் தடுப்பதற்கு உதவுகிறது.

அறிஞர் சாக்ரடீஸ் கூறிய அறிவுரை!

பூமியில் பிறந்த ஜீவராசிகளில் பேசுகிற தன்மை மனித பிறவிகளுக்கு மட்டுமே அமைந்த வரமாகும். எங்கே? எப்படி ? எவ்வாறு ? நாம் பேசவேண்டும் என்பதற்கும் ஒரு திறன் தேவைப்படுகிறது.
அந்த திறனை வைத்து , நம்முடைய சமூக மாற்றத்திற்கு பல தலைவர்கள், அறிஞர்கள்… தங்கள் பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கி இருக்கிறார்கள். அவர்களது பேச்சுத் திறனை ... மக்களை நல்வழிப்படுத்த பழமொழிகளாக, வசனங்களாக, கவிதையாக, பாடலாக, இசையாக, காப்பியங்களாக படைத்து பகிர்ந்து உள்ளனர்.

ஆக… நாம் பேசுகின்ற பேச்சு...பேச்சாக இருக்

முத்துராமலிங்கத் தேவர் மீசையை எடுக்க காரணம் என்ன?




தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். இவரது ஆன்மீகப் பணி அளவிட முடியாதது. ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிய போது தேவர் மீசையை எடுக்க எது காரணமாய் சொல்லப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

முத்துராமலிங்கத் தேவர் மிகச் சிறந்த ஆன்மீகவாதி மற்றும் பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்த

இன்றைய நாளில் பிறந்தவர்.* (24-பிப்)

 *🪷

*ஜெ.ஜெயலலிதா.*

💫 தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.


💫 தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை காரணமாக சங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய *'எபிஸில்'*

Sunday, February 23, 2025

7 நாட்கள் - 7 ஜூஸ்கள்

 ✨: இன்சுலின் எதிர்ப்பை இயற்கையாக கையாளுங்கள் 🍏🍇🍊🍋🍌🍒🍆🌿

ஆயுர்வேதத்தில், உணவே மருந்தாகும். சரியான உணவுகள் இன்சுலின் நிலையை சமநிலைப்படுத்தவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், நீரிழிவு மேலாண்மையை ஆதரிக்கவும் உதவும். இன்சுலின் எதிர்ப்பு என்பது டைப் 2 நீரிழிவிற்கும் பல மெட்டபாலிக் கோளாறுகளுக்கும் முக்கிய காரணமாகும். ஆனால், இதை நம்முடைய பாரம்பரிய இயற்கை சாறுகளால் எளிதாக சமாளிக்க

மூல நோய் மற்றும் மலச்சிக்கல்

 🟡🟡🟡🟡🟡🟡🟡

*மூல நோய் மற்றும் மலச்சிக்கல்  வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்*

*மூல நோயிற்கான உணவு முறையகள்...*

🟠 *ஆரம்ப நிலையிலேயே இதிலிருந்து விடுபட, உணவு மூலம் சரி செய்து கொள்ளலாம்*

🟡 *தண்ணீர்...*

பொதுவாக, எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 1-2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மூல நோய் உள்ளவர்கள் தினசரி

கோடைக்காலம் வந்து விட்டால்

கோடைக்காலம் வந்து விட்டால் வெப்பம் தாளாமல் அம்மை நோயும் வர ஆரம்பித்துவிடும். அதற்கு சில மருந்து வகைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் அதிலிருந்து நிவாரணம் பெற உதவியாக இருக்கும். அதனைப் பற்றி இனி காணலாம்.

* ஓரிரு தாழம்பூவை பொடியாக நறுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு அதைக் கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான அளவு கற்கண்டு கலந்து தேன் பதமாய் (தாழை மணப்பாகு) காய்ச்சி வைத்துக் கொண்டு 30 மில்லியில் சிறிது

சிவனார் வேம்பு

 *தினம் ஒரு மூலிகை* **

மிகவும் சிறிய முட்டை வடிவ இலைகளையும் சிவப்பு நிற பூக்களையும் கொத்தான காய்களையும் சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி  சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாயஞ் சிவனார் வேம்பு இது பாடல் வரி தாவரத்தைப் பறித்த அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையை கக்கும் மூலிகை அன்றேறித்தான் பூண்டு என்றும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது

குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ

கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... !

பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம்

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.

பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனிபகவானை நேருக்கு

தியானத்தில் வெற்றி பெற

 *தியானத்தில் வெற்றி பெற பக்தி உதவுகிறதா ? புலனடக்கம் உதவுகிறதா ?*

மலர்ந்த இதயத் தாமரையில் போய் நம் மனமானது குவிகின்ற நிலையே தியானம்.

பதில் - உண்மையான பக்தனுக்கு புலனடக்கம் தானே அமைந்து விடும். பக்தி என்பது நம் மேல் நிலை மனதை செயல்படச் செய்யும் யுக்தியே

60 வயதிலும் திடமாக வாழ


60 வயதிலும் திடமாக வாழ இந்த ஒரு கீரையை தவறாமல் சாப்பிடுங்க!

பச்சை பசேல் என்று அழகாக இருக்கும் இந்த பச்சை நிற இலைகளில் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளன. நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த கீரையை தவறாமல் சாப்பிடுங்கள்…

சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், நோய்கள் அண்டாமல் இருக்கவும் சுலபமான ஒரு வழியை தேடுகிறீர்களா? ஆம் என்றால், கீரையை உங்கள் உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையை சூப், சாலட் அல்லது கடையல் செய்து சாப்பிடலாம். இதனை சாப்பிட்டு வர

ஆத்திரம் அழிவைத் தரும்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

..............................................

*''...!"*

......................................

'ஆத்திரம்' என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரம் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ, அல்லது கோபமுடையவனாக இருப்பான்..

அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில் தான் முடியும். மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு ஆலோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான், அதனால் அவ்வேளையில் அவன்

Saturday, February 22, 2025

ஜாதிக்காய்

 *தினம் ஒரு மூலிகை*

நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குகிறது ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால கலந்து இரவு படுக்கும் போது சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்கி நரம்பு வன்மையையும் நல்ல தூக்கத்தோடும் தரும் குழந்தையின்மை ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது

Thursday, February 20, 2025

சதக்குப்பை -தினம் ஒரு மூலிகை

 **

 தட்டையான விதைகளை உடைய குறும் செடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் இலையை சோகி கீரை எனப்படும் இலைகள் இசிவு அகற்றும் இலை விதை ஆகியவை மாதவிலக்கு தூண்டுதல் சிறுநீர் பெருக்குதல் வீக்கம் கரைத்தல் வயிற்று

Friday, February 14, 2025

காதல் செய்வீர்

 


காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், 

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், 

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், 

கானமுண்டாம், சிற்ப முதற்

Wednesday, February 5, 2025

முக்கிய அவசர உதவி எண்கள்!

 🧞‍♂️நமது ஒவ்வொரு கைபேசியிலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!


1. அவசர உதவி அனைத்திற்கும் - 112


2. வங்கித் திருட்டு உதவிக்கு - 9840814100


3. மனிதஉரிமைகள் ஆணையம் - 044-22410377


4. மாநகரப்பேருந்தில அத்துமீறல் - 09383337639


5. போலீஸ் SMS - 9500099100


6. போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS - 9840983832


7. போக்குவரத்து விதிமீறல்

Thursday, January 30, 2025

30.01.2025(வியாழக்கிழமை) - செய்தி துளிகள்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*

🎩🎩SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்:_

👉4.2.2025 -(செவ்வாய்க்கிழமை)-3 rd std

👉5.2.2025 -(புதன்கிழமை) -5th std

👉6.2.2025 -(வியாழக்கிழமை) - 8th  std 

🌹👉தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்.

👉 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை

சுரைக்காய்

 *தினம் ஒரு மூலிகை *

தாவரவியல் பெயர்:Lagenaria Siceraria சுரைக்காய் பொதுவாக இரண்டு சுவை கொண்ட காய்கள் இனிப்பு சுவை மற்றொன்று கைப்பு சுவை உள்ளன கைப்பு சுவை உள்ள காய் காட்டுச்சுறை பேச்சிரை என அழைப்பார்கள் இனிப்பு சுவை உள்ள நாட்டு சுரை

நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது

 *உண்மையான காரணம்* *என்ன தெரியுமா?*

மரம் வளர்ப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் அதையும் தாண்டி சில மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம்? என்று பார்த்தால் அதிலும் மறைமுகமாக பல காரணங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். இவற்றை அறியாமல் பலரும் தவறான புரிதலுடன் அந்த மரங்களை

தேங்காய் எண்ணெய்யில் உள்ள நற்பலன்கள்

 ...

உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் 'தேங்காய் எண்ணெயை' பயன்படுத்திப் பாருங்கள்..!


வயதான பிறகும் முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை.,  தினமும் தூங்கும் முன் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தால்  'உங்கள் கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெய்யை கொண்டு இரண்டு

Wednesday, January 29, 2025

சுகந்த மந்திரி (அ)கந்திவேர்

 *தினம் ஒரு மூலிகை* 

தாவரவியல் பெயர்:Homalomena Aromatica சுகந்த மந்திரி நறுமண க்கிழங்குடைய மூலிகை செடி மருத்துவத்தில் பயன்படுகிறது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும் மூலிகை செடி ஆகும் இதிலிருந்து பெறப்படும் நறுமண

OBC சான்றிதழ்* குறித்த பதிவு இது.

 நண்பர்களே வணக்கம் 🙏  

1) மாநில அரசில் சாதி சான்றிதழ் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது

2) மத்திய அரசில் OBC சான்றிதழ் பிறப்பு மற்றும் " *பொருளாதார* " நிலை அடிப்படையில் வழங்கப்படுகின்றது .

3) பெரும்பாலான நமது BC/MBC/DNC பிரிவுகள் OBC list இல் உள்ளன..

வெகு சில BC சாதிகள் OBC

BP......* *உயர் இரத்த அழுத்தம்

 *.*

காலை உணவுக்கு முன்...

சீரகம் அரை ஸ்பூன்

லவங்கப்பட்டை ஒரு பின்ச் 

ஏலக்காய் ஒன்று 

மொக்கு நீக்கிய கிராம்பு இரண்டு

ஆகியவற்றை வறுத்து அத்துடன்

இரண்டு நெல்லிக்காய் கொட்டை நீக்கி 

அரை எலுமிச்சை பழச்சாறு 

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து 200 மில்லி

தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல

 _*🎋தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல*_

_*"உழைப்பு"*_

_*🎋கூட்டை பிளந்து வெளியே வருவது குஞ்சுகளல்ல* *"விடாமுயற்சி".*_

_*🎋பாறைகளின் இடுக்குகளில் வளர்வது தாவரங்கள்

களாகாய்

 *தினம் ஒரு மூலிகை.*

முட்கள் உள்ள குறுஞ்செடி வெள்ளை நிற பூக்களும் சிவப்பு நிற காய்களும் கருப்பு நிற பழங்கள் உடையது பூவும் காயும் புளிப்பு சுவை உடையது பூ காய் பழம் வேர் மருத்துவ குணம்

Monday, January 27, 2025

சதாப்பு இலை (அ) அறுபதாம் பச்சை

 *தினம் ஒரு மூலிகை

 தாவரவியல் பெயர்:Ruta Graveolens linn சதாப்பு இலை அறுபதாம் பச்சை இந்த செடி இருக்கும் இடத்தில் நாய்கள் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது ஈக்களும் அணுகாது உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல்

வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியங்கள்!

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

*_

*அனைவரிடமும் எப்போதும் அன்பாகவும் நாகரீகமாக பேசுவதை கடை பிடிக்கலாம்.*

அடுத்தவா்கள் சொந்த விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக் கூடாது.


நண்பா்கள் உறவினா்கள் வீடு புதுமனை புகுவிழாவிற்கு சென்றால் கட்டியுள்ள வீட்டிற்கு பழுது சொல்ல

நிம்மதி இழப்பது எதனால்...?"

 🟧🟧🟧🟧🟠🟧🟧🟧🟧

……………………………………………

*''*………………………………………

''தன்னிடம் இருப்பதே போதும்...!'' என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம். 


எத்தனை கிடைத்தாலும் மனநிறைவு,, நிம்மதி அடைவது இல்லை...


நம்மிடம் இருப்பதை கொண்டு மன நிறைவு காணும்

வாழ்வின் இயல்பு -இன்று ஒரு தகவல்

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩


**

**

கிரேக்க தேசத்துலே ஒரு ராஜா இருந்தார்.

ஒரு மாதிரியான ராஜா.

பிடிவாத குணம் பைத்தியக்காரத்தனம்... 

ரெண்டும் அவர்கிட்டே உண்டு.


அந்த மன்னர் கிட்டே ஓர் அழகான கட்டில்... தங்கத்தாலே செஞ்சது அந்தக் கட்டில், விலை உயர்ந்த வைரம்லாம் அதிலே பதிச்சி வச்சிருந்தாங்க... 


அதுலே மரமே கிடையாது... எல்லாம் தங்கம்... வைரம்

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

--------------------------------------------------------------------

தினமும் கோபூஜை செய்பவன் மகா விஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான். 


(1) பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு

உங்களுக்கு 50 வயதா?

 **

*ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்...*

 இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று  பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான  மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...


வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்... 50 வயதுக்கு

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனம்

 *

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

2. தேவைக்கு செலவிடு.

3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.

5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம்,

வரகு அரிசியின் மருத்துவ நன்மைகள்

 ** 

1. *நீரிழிவு நோய்** 

வரகு அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி அதை சரியான அளவுடன் பராமரிக்கிறது. வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.

 

2. *உடல் எடை* 

உடல் எடை அதிகம் இருப்பவர்கள் வரகு அரிசி எடுத்துக் கொள்ளும் போது அவர்களுடைய உடல் பருமனை குறைக்கிறது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.


3. *உடல் ஆரோக்கியம்* 

வரகு அரிசி கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட அதிக அளவில் உள்ளது. வரகு அரிசியில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் இது உடல் ஆரோக்கியம் பெற

சாம்பிராணி

 *தினம் ஒரு மூலிகை* 


தாவரவியல் பெயர்Benzoin Dryand styrax சாம்பிராணி ஒரு வாசனை திரவியம் குங்கிலியம் மர தண்டிலிருந்து கசியும் ஒருவகை ரெசினே சாம்பிராணி என்று அழைக்கப்படுகிறது இறந்த உடலை பதப்படுத்த மம்மிகளில் சாம்பிராணியை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் பல உள்ளன நுண்கிருமிகளை கட்டுப்படுத்துவதல்

கரு ஊமத்தை

 *தினம் ஒரு மூலிகை*

 **

அகன்ற இலைகளையும் வாயாக என்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மலர்களையும் முள் நிறைந்த காயையும் உடைய குறும் செடி இதில் மூன்று வகை உண்டு. வெள்ளை மலர்

சீரகம்

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Cuminum Cuminum linn சீரகம் வியாபார ரீதியாக பயிர் செய்யப்படுகிறது மருத்துவத்தில் சீரகம் பயன்படுகிறது சீரகம் காற்பு சுவை உடையது வெப்ப தன்மை கொண்டது சீரகத்தை நாட்டு சர்க்கரை உடன் கலந்து தொடர்ந்து கொண்டு வர

காஸ்டர் ஆயில் மற்றும் வயிற்றுக்குழி சுகாதாரம்

 ❤️விளக்கெண்ணெய்/

காஸ்டர் ஆயில் மற்றும் வயிற்றுக்குழி சுகாதாரம்


காஸ்டர் ஆயில் பலவித சிகிச்சை பண்புகளைக் கொண்டது மற்றும் அதன் பயன்பாடு பாரம்பரிய சிகிச்சை முறைகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக வயிற்றுக்குழியில் எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கக்கூடும்.



---


காஸ்டர் ஆயிலின்

நோய் அணுகா விதி

 வணக்கம் 


ஒரு மருத்துவனின் கடமை நோய் நீக்குவது மட்டுமல்ல,


 நோய் அணுகா விதிகளை மக்களுக்கு கற்பிப்பதும்,


 நோய்க்கான மூல காரணத்தை வேரோடு களைவதும்


மருத்துவனின் கடமையாகிறது.


தங்கள் உறவினருக்கு இது போன்ற நோய்க்கான மூல காரணங்கள் இருக்கும் 

அதைக்  களைய

கறி முள்ளி

 *தினம் ஒரு மூலிகை*

** சிறகாக உடைந்த முள் நிறைந்த இலைகளையும் நீல நிற பூக்களையும் வெள்ளை வரி உடைய உருண்டை வடிவ காய்களையும் மஞ்சள் நிற பழங்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி பாப்பாரமுள்ளி என்றும் அழைப்பதுண்டு தானாக வளரக்கூடியது இலை வேர் காய் மருத்துவ பயன் உடையது செடி முழுமையாக சதை நரம்புகளை சுருங்கச்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

*29-01-2025 - புதன்கிழமை 🌚 அமாவாசை*

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை

Sunday, January 26, 2025

நம்பிக்கை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


*இன்றைய சிந்தனை*

_*.*_

_*கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல,*_

_*நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும்.*_

புயல் வருகின்ற நேரமும் இடமும் கழுகிற்குத் தெரியுமாம்.

புயல் வருகின்ற சில நாட்களுக்கு முன்னேயே கழுகு உயரமான இடத்திற்குச் சென்றுவிடும். புயல் புறப்படும்போது அதன் காற்று தன்னை உயர்த்திச் செல்லுமாறு தன் இறக்கைகளை விரித்துக் காத்திருக்கும். புயல் தன்னை அடித்துச்செல்லும்போது அதன் வேகத்தைப் பயன்படுத்தி அக்காற்றைவிட உயரமாகப் பறந்து விடும். புயல் கீழே, கழுகு மேலே என்று வேகமாகப் பறந்து செல்லும்.

கழுகு புயலைப் பற்றி பயப்படுவதில்லை. புயலின் அபாயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னைக் காத்துக்கொள்வதோடு

''சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வோம்

 🟧🟧🟧🟧🟠🟧🟧🟧🟧


........................................................

*...!"*

…………………………………….....................

தனிமனித வாழ்வில் துவங்கி, பொது வாழ்க்கை, குடும்பம், கொடுக்கல் வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்பு தான் சகிப்புத்தன்மையாகும்...

சகிப்புத்தன்மையை இழந்து விட்டால் நம் நிலை தவறி விடும்.

பிறரின் உதவியை ஒருபோதும் சோதனை செய்து பார்க்காதீர்கள்.


ஆமை ஒன்று  ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது. அப்போது ஒரு தேள் ஓடி வந்து, "ஆமை அண்ணா.. நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. உன் முதுகில்  ஒரு ஓரமா  இடம் கொடுத்தீங்கன்னா நான் பாட்டுக்கு அமைதியா  அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது.


ஆமைக்குப் பாவமாக இருந்தது.  இருந்தாலும்  ஒரு எச்சரிக்கைக்காக, "உன்னைப் பார்த்தால் 

தேங்காய் தண்ணீர் மருத்துவம்

 *

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!


இளநீரின் நன்மைகளைப் 

பற்றி அனைவருக்கும் தெரியும்.


அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் 

பலரும் அறிந்திருப்பீர்கள்.


இப்போது நாம் பார்க்கப்

25 வகையான வைத்திய முறைகள்

 🟣🟣🟣🟣🟣🟣🟣

*நமது பாரம்பரியமிக்க  ஆரோக்கியம் காக்கும்... *

===============


🟡 1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

≠================

🟡 2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில்

காலமும்...! நேரமும்...!!

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩


………………………………………………....

*""*

.................................................

"காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே...!

வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும்

உங்கள் சிந்தனைக்கு

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

**

*எப்போதும் கடினமான பாதையை தேர்ந்தெடுங்கள்.*

*போட்டிகள்,பொறாமைகள் இன்றி எளிதில் வெற்றி அடையலாம்.*


*தெளிவாக

☕வாரம் ஒரு முறை கஷாயம்

 ☕☕☕☕☕☕வாரம் ஒரு முறை கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...!!

🍵🍵🍵🍵🍵🍵



திங்கட்கிழமை:

வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.


☕செவ்வாய்க்கிழமை:

கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல்

Saturday, January 25, 2025

கிராம்பு நீர் குடித்தால் பல நன்மைகள்.

கிராம்புவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கிராம்பு பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன? கிராம்பு நீரில் தேன் கலந்து குடிக்கலாமா? வெறும் கிராம்பு தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆரோக்கியம் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம். கிராம்புவில், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 

புற்றுநோய்: முழுக்க முழுக்க ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த பண்புகளை கொண்டது கிராம்புகள்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.. நுரையீரலை காக்கக்கூடியது என்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு முக்

Friday, January 24, 2025

கிரந்தி நாயகம் (அ) சிலந்தி நாயகம்*

 *தினம் ஒரு மூலிகை* *

தாவரவியல் பெயர்:Dipteracanthus Patulus கிரந்தி நாயகம் சித்த மருத்துவத்தில் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது கிரந்தியினால் தோன்றும் ஆறாத விரணங்களை ஆற்ற பயன்படுகிறது கிரந்தி நாயகம் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தானாக வளரும்

Tuesday, January 14, 2025

நம் முன்னோர்கள் கூறிய மழை வரும் என்பதற்கான சகுனங்கள்

 ...(அறிகுறிகள்)


 1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை.


 2. தட்டான் தாழப் பறந்தால் மழை.


 3. அந்தி ஈசல் அடை மழை.


 4. எறும்பு முட்டை

பொங்கலுக்கு கரும்பு வைப்பதன் சூட்சமம்..!!

கரும்பு என்பது இந்துக்கள் ஞானத்தின் பெரும் அடையாளம் , அதனை நாலடியார் பாடல் ஒன்று அழகாக‌ சொல்லும்

"கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் 

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவ தில"

கரும்புகாடு எரிகின்றது எனும் செய்தி வந்தால் ஒருவர் பதறி ஓடுவர் ஒருவர் பதறவே மாட்டார், அதாவது கரும்பை வெட்டி அதன் சாறை பிழிந்துவிட்டு வெறும் தோகையும்

Monday, January 13, 2025

மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்

 *..!*

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை

Sunday, January 12, 2025

தினம் ஒரு மூலிகை* *கால்தீரியா

 *:*

தாவரவியல் பெயர்:Gaultheria Fragrentissina wall கொடைக்கானல் ஊட்டி போன்ற இடங்களில் பயிர் செய்யப்படும் இந்தச் செடிகள் நறுமணம் உடையவை எண்ணெய் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டவை இதை இந்தியன் வின்டர் கிரீன் ஆயில் என்று கூறுவார்கள் இதன் தைலம் நாம் அன்றாடம்

Friday, January 10, 2025

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦


**

*அம்மா பிள்ளைகள்*

சில பேர் குழந்தைகள்கிட்டே பேசும் போது பார்த்தீங்கன்னா... குழந்தை மாதிரியே பேசுவாங்க! அதாவது மழலை மொழியிலேயே பேசுவாங்க. அப்படிப் பேசினாத் தான் குழந்தைக்குப் பிடிக்கும் புரியும் ங்கறது இவங்க நினைப்பு!

ஆனா அப்படிப் பேசறது தப்புங்கறாங்க ஆராய்ச்சியாளர்கள்.

நாம பேசறதை பார்த்துத் தானே குழந்தைகள் பேசக் கத்துக்கணும்...

நாமளே குழந்தைகள் மாதிரி பேசிக்கிட்டிருந்தா

தினம் ஒரு மூலிகை* *கருந்துளசி*

 *

தாவரவியல் பெயர்:Ocimum Tenuiflorum கருந்துளசி எல்லா இடங்களிலும் வளரும் தன்மை உடையது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடிய நறுமணம் கமலும் செடியினம் கருந்துளசி இலைகள் தேவையற்ற கபத்தை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் அடிக்கடி தோன்றும் சளி தொல்லையை நீக்கி நோய் எதிர்ப்பு

Thursday, January 9, 2025

உணரத்தான் முடியும் பார்க்க முடியாது

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

_*எவ்வித  அறிவுரைக்கும், ஆலோசனைக்கும் ஒத்துப் வராதவர்களை விட்டொழியுங்கள். அவர்கள் மாற மாட்டார்கள்.*_


_*கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் தான் பிறந்தோம். குறைகளை சொல்லி காயப் படுத்த அல்ல. தவறு என்றால் கற்றுக் கொடுங்கள். சரி என்றால் கற்றுக் கொள்ளுங்கள்.*_


_*நம் எண்ணங்கள், நம்பிக்கைகள், பிராத்தனைகள் மற்றும் பேசும் வார்த்தைகள் நம்   வாழ்க்கையை வடிவமைக்கின்றன

Sunday, January 5, 2025

15 வகையான இயற்கை மருத்துவ குறிப்புகள்

 🟢🟢🟢🟢🟢🟢🟢

*அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 

🟢 1. முகம் பளிச் ஆக இருப்பதற்கு:


ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும்.


🟢 2. ஆஸ்துமாவுக்கு:


ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 ஆகியவற்றை நிழல் காய்ச்சலாக உலர்த்தி தீங்கங்குகளில் இட்டு புகை பிடித்தால் ஆஸ்துமா தணியும்.


🟢 3. தலைப்பொடுகு நீங்க:


50 கிராமம் வேப்பம் பூவை உரலில் போட்டு இடித்து, 250 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் வருடி தேய்த்து வர பொட்டு, பொடுகு, ஈறு, பேன் எல்லாம் ஒழியும்.


🟢 4. குதிக்கால் வலிக்கு:


எருக்கன் பாலை எடுத்து அத்துடன் முட்டை வௌஙிளைக் கருவை சேர்த்து பிசைந்து வலி உள்ள கால் பாகத்தில் போட்டு தேய்த்து நெருப்பு அனல் காட்ட வலி தீரும்.


🟢 5. தோலில் வெண்புள்ளி மாற:


கண்டங்கத்தரி பழம், குன்னிமுத்து இலைச்சாறு, கொடிவேலி வேர் தொலி இவைகளை ஒன்று கூட்டி அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வெண்தொலியில் போட்டு வர 40 நாட்களில் வெண் தொலி மாறிவிடும்.


🟢 6. தலைப்பேன் சாக:


மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலைக்கு தினமும்

Thursday, January 2, 2025

எலுமிச்சம்ப்புல்

 *தினம் ஒரு மூலிகை* *எலுமிச்சம்ப்புல் (அ) லெமன் கிராஸ் (அ) வாசனை புல்*


தாவரவியல் பெயர்:Cymbopogon Citratus Stapf வியாபார ரீதியாக பயிர் செய்யப்படும் வாசனைப் போல் எலுமிச்சைப்புல் என்று அழைக்கப்படும் இந்த புல்லில் இருந்து எடுக்கும் எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுகிறது மூட்டு வலி தைலங்கள் தலைவலி களிம்புகள் தயாரிக்க பயன்படுகிறது

Sunday, December 29, 2024

கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட

 *கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட .,*


*கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும்......*


*வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.,*


*எல்லா வலிகளையும் வார்த்தைகளில்

உசிலை மரம்

 *தினம் ஒரு மூலிகை* 

தாவரவியல் பெயர்:Albizoa Amara உசிலை மரம் ஒவ்வொரு வட்டாரத்திலும் வட்டார பெயர் வேறு உள்ளன உசிலை மரத்தின் மிக சிறிய இலைகள் நமது தலைமுடியில் உள்ள சிக்கல் நீக்கி கூந்தலை கருமையாக்குகிறது துவர்ப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது தலைமுடியில் ஏற்படும் எண்ணெய் சிக்கி நீங்க உசில மர இலைகளை நிழலில் காய வைத்து பொடித்து சலித்து எடுத்து

பயம்

 1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பயப்படுகிறது.

4. ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும்

திருமணம் என்பது

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல... கடைசிவரை சரியான துணையாக இருப்பதே...


சிறந்த துணை ...!!! என்பது உடனிருப்பதோ... உணவளிப்பதோ... உடையளிப்பதோ... கிடையாது...!!! எண்ணங்களுக்கும்

உத்திராட்சம்

 *தினம் ஒரு மூலிகை* 

தாவரவியல் பெயர்:Guazuma Tomntosa மலைப்பகுதிகளில் காணப்படும் மரம் ஆகும் இதன் இலைகள் நீண்டு முட்டை வடிவமாக காணப்படும் இலை விளிம்பில் சொரசொரப்பான பற்கள் காணப்படும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பூக்கும் இதன் பூக்கள் வெள்ளை

Friday, December 27, 2024

ஈழத்தலரி

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Plumeria Rubar நீண்ட தடித்த இலைகளையும் நறுமணம் உள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறம் உள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலை உதிர் மரம் இதன் எல்லா பாகமும் மருத்துவ பயன் உடையது பட்ட

Thursday, December 26, 2024

இன்புறா(அ)இம்புறல்

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Oldenlandia Umpellata வேர் பாரு தழை பாரு மெல்ல மெல்ல பற்பசெந்தூரம் பாரு சித்த மருத்துவ பாடல் வெண்மையான மிகச்சிறிய மலர்களையும் சிறிய ஈட்டி வடிவ இலைகளையும் உடைய மிக குறுஞ்செடி மழைக்காலங்களில் எல்லா இடங்களிலும் வளரும் முழு செடியும் மருத்துவ பயன் உடையது கோழை

Wednesday, December 25, 2024

இலந்தை

 *தினம் ஒரு மூலிகை* **

 தாவரவியல் பெயர்:Ziziphus mauritiana வளைந்த Standards முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறு மரம், புளிப்பு சுவையுடைய உண்ணக்கூடிய பழங்களை உடையது இலை பட்டை வேர்பட்டை பழம் மருத்துவ பயன் உடையவை இலை தசை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும் வேர்ப்பட்டை பசி தூண்டியாகவும் சளி

Tuesday, December 24, 2024

இன்சுலின்

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Costus igneous தினம் காலையில் இரண்டு அல்லது மூன்று இலைகளை மென்று சாப்பிட ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் சர்க்கரை நோயினால் தோன்றும் சிறுநீரக எரிச்சல் நீங்க இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து

Monday, December 23, 2024

ரணகள்ளி

 *தினம் ஒரு மூலிகை*

 **

தாவரவியல் பெயர்:Kalanchoe pinnata இளையோரங்களில் சற்று ஈரப்பதம் கிடைத்தால் தரையோடு ஒட்டி புதுச் செடியாக வளரக்கூடிய சாறு உறிஞ்சி வகை தாவரம் இதை கட்டிப்போட்டால் குட்டி போடும் என்பார்கள் இனிப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது இதன் இலைகள் மூட்டு வலியை நீக்குவதற்கு

Sunday, December 15, 2024

மெய்யும் பொய்யும்

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


மெய்யும்   பொய்யும்     .    .


*இயல்பான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

பயிற்சியின்றி எதையும் அடைய முடியாது,*


*இதுவே ரகசியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும்

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை.

 *உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை...*

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும்  ஒரு அறிவியல் காரணம் உண்டு

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

 🟣🟣*

==================

🟣  1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 

கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.


🟣 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 

மலம் கழிக்க

பித்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

 🟢🟢🟢🟢🟢🟢🟢

*பித்தம் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்க்கும் இயற்கை மருத்துவ முறைகளும்* 


==================

*உணவே மருந்து உடலே மருத்துவர்.. கழிவு தேக்கம்தான் நோய்.. கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்*

==================

===================

🟢  கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று

Thursday, December 12, 2024

அடபதியன் கிழங்கு (ஆ)பாலகீரை

 *தினம் ஒரு மூலிகை* **


தாவரவியல் பெயர் HOLOSTEMMA பசுமையான கொடி வகை இலையின் மேற்பகுதி வழுவழுப்பாகவும் கீழ் பகுதி ரோமங்களுடன் இருக்கும் தாவரத்தின் வேர் பகுதியே கிழங்கு எனப்படும் பயன் தரும் பாகங்கள் வேர் தண்டு கிழங்கு பால் பூ ஆகும் பயன்கள் கர்ப்ப

Monday, December 9, 2024

நிலக்கடலை

 *டாக்டர்களின் எதிரி*

சக்கரையை கொல்லும்*

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை

Sunday, December 8, 2024

தினம் ஒரு மூலிகை* *பிரம்மதண்டு

 **

தாவரவியல் பெயர்:Argemone mexicana பிரம்மதண்டு பல் வலி குறைய பிரம்மதண்டு இலை பூ காய் இவற்றை உலர வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும் பத்து நிமிடத்தில் பல் வலி குணமாகும் பல்லில் சீழ் வடிதல் குறைய பிரம்மத்தண்டு இலைகள் எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கி பின்