தே.பொருட்கள்..
சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
இந்துப்பு – 25 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
உலர்ந்த கொத்தமல்லி இலை – ¼ கிலோ
உலர்ந்த கறிவேப்பிலை இலை – ¼ கிலோ
இவையனைத்தையும் கலந்து தூளாக்கவும். இதில் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவில் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும். நுரையீரல் பலம்படும். வயிற்று உப்புசம் தீரும்.
No comments:
Post a Comment