Wednesday, February 28, 2024

பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்

பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்...

இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்...


அதாவது :


1. பேராசை.

.

2. தீய இச்சை.

.

3. கஞ்சத்தனம்.

.

4. காதல்.

.

5. அகம்பாவம். (ஈகோ)

.

6. பொறாமை.

.

7. ஆடம்பரம்.

.

8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம்.

.

9. கர்வம்.

.

10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி.

*

போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம்.

*

பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....


எல்லா மௌனங்களும்/அமைதிகளும் திமிர் அல்ல.


சில மௌனங்கள்/அமைதிகள், சொல்ல முடியாத காயங்கள்/காயங்களின் வலிகள்.


பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻


No comments:

Post a Comment