பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்...
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்...
அதாவது :
1. பேராசை.
.
2. தீய இச்சை.
.
3. கஞ்சத்தனம்.
.
4. காதல்.
.
5. அகம்பாவம். (ஈகோ)
.
6. பொறாமை.
.
7. ஆடம்பரம்.
.
8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம்.
.
9. கர்வம்.
.
10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி.
*
போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம்.
*
பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....
எல்லா மௌனங்களும்/அமைதிகளும் திமிர் அல்ல.
சில மௌனங்கள்/அமைதிகள், சொல்ல முடியாத காயங்கள்/காயங்களின் வலிகள்.
பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻
No comments:
Post a Comment