Thursday, February 8, 2024

முசுமுசுக்கை - தினம் ஒரு மூலிகை

 *


*முசுமுசுக்கை.* தாவரவியல் பெயர் Mukia Madarspatana. சித்தர்கள் இதனை இரு குரங்கின் கை என அழைப்பார்கள் பித்தம் அதிகமானால் இம்மூலிகையை பறித்து லேசாக இடித்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட குணமாகும் தலைசுற்றல் இம்மூலிகையை பறித்து இடித்து காடியில் புளித்த நீர் வதக்கி தலையில் வைத்து கட்டி நித்திரை செய்ய நோய்கள் தீரும் இதன் இலை காசம் கோழை சுவாசம் நெஞ்சில் புகை கம்மல் ஜலதோஷம் ஆகியவை நீக்கும் முசுமுசுக்கை வேறினால் துர்காந்தத்துடன் குறுகிய கோழை சாதாரண விஷம் சக ரோகம் மார்பு நோய் பக்கவாதம் இவைகள் போகும் பித்தம் தனியும் மூளை பலம் பெறும் இந்த மூலிகையில் சுண்ணாம்பு சத்தும் செம்புச் சத்தும் தாமிர சத்தும் அதிகம் உள்ளது நன்றி.

No comments:

Post a Comment