_*லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்கக் கூடாது*_
_அதிக ஓய்வு அதிக வேதனையை தரும் என்பதை நினைவில் கொள்க_
_*நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்*_
_அளவான உணவு உடலுக்கு நலம்_
_*அளவோடு பழகினால் உறவுக்கு நலம்*_
_ஊமையாகவே இருந்து விடாதே வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்_
_*விழுந்தால் அழாதே எழுந்திரு வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்*_
_வீழ்வது தவறில்லை வீழ்ந்தே கிடப்பது தான் தவறு சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை_
_*எண்ணங்களே உன் வாழ்க்கையை வடிவமைக்கின்றது*_
_இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள்_ _மட்டுமே_
_எந்த_ _மாற்றங்களிலும் மாறாத ஒன்று_ _எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும்_ _மட்டுமே என்று நினைவில் கொள் மனமே_
No comments:
Post a Comment