*நாக்கோட்டான் பழம் (அ) நரி விழாம்பழம்* இம்மூலிகை தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு விருதுநகருக்கும் இடைப்பட்ட பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது இம்மூலிகையின் பழத்தை எடுத்து தோலை நீக்கி கடும் புளித்த தண்ணீர் இரண்டு டம்ளர் எடுத்து அதில் ஒரு பழத்தைப் போட்டு இரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும் பின் ஊறிய நீரை ஓரு டம்ளர் அளவு காலையில் சாப்பிட வேண்டும் இவ்வாறு சாப்பிட்டு வர உடல் சூடு வயிற்று புண் நீங்கும் உடலில் உள்ள அனைத்து வாய்வுத் தொல்லைகளும் நீங்கும் பழத்தின் உள்ளே உள்ள பருப்பை எடுத்து சாப்பிட்டு வர ஆண்மை விருத்தியாகும் அந்த பருப்புடன் வெள்ளம் சேர்த்து சாப்பிட மூல நோய் தீரும் இம்மூ மூலிகை செடியில் செம்புச் சத்தும் கந்தகச் சத்தும் அடங்கியுள்ளன நன்றி.
No comments:
Post a Comment