Friday, February 9, 2024

ஆடாதோடை - தினம் ஒரு மூலிகை

*ஆடாதோடை* தாவரவியல் , பெயர் Adathoda Vasica இம் மூலிகையின் மூலம் சளி ஆஸ்துமா போன்ற பல நோய்கள் குணமாகும் வேறினால் இருமல் அக்கினி மாந்தம் பித்தம் மகா சுவாசம் சளி ரோகம் முதலிய நோய்கள் போகும் சளியை அறவே நீக்கும் இதை இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் என்றும் அழைக்கலாம் ஆடாதோடை இலையை காய வைத்து இடித்து பொடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டு பனங்கற்கண்டு பாலுடன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர குரல் வளம் மேம்படும் கை கால் நீர் கட்டுதல் வாத வலிகள் திரேக வலிகள் வறட்டு இருமல் இளைப்பு வயிற்று வலி காமாலையும் தீரும் இம்மலிகையில் ஈயம் சத்து அதிகம் உள்ளது இதன் இலைகளை பச்சையாக அதனுடன் சிறிது மிளகு சேர்த்து கொதி நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆரியபின் ஐம்பது முதல் 100 மில்லி வரை அருந்தி வர சளி ஆஸ்துமா போன்ற நோய்கள் சரிபடும் பாடாத நாவும் பாடுமே என்ற அடைமொழிக்கு சொந்தமான மூலிகை ஆடாதோடை நன்றி.

No comments:

Post a Comment