Wednesday, December 6, 2023

தினம் ஒரு மூலிகை-கஸ்தூரி மஞ்சள்

 *


    மஞ்சள் போன்ற சிறு செடியினும் உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மனம் உடைய கிழங்குகளே மருத்துவ பயன் உடையவை வயிற்று வாய்வு அகற்றுதல் உடல் வெப்பம் மிகுத்தல் உடலுரமாக்குதல் ஆகிய மருத்துவ பண்புகளை உடையது கிழங்கை மென்மையாய் அரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளித்து வர சொறி சிரங்கு கரப்பான் முதலியவை தீரும் உடல் நாற்றம் நீங்கும் முகம் கை கால்களில் மயிரினை நீக்கவும் இம்முறையை பயன்படுத்தலாம் கஸ்தூரி மஞ்சள் பொடியை அரை தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து கொடுத்து வர வயிற்று வாய்வு தீர்ந்து வயிற்று வலி தெரியாமல் ஆகியவை தீரும் கிழங்கின் பொடியை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி வடிகட்டி மேல் பூச்சாக தடவி வர அடிப்பட்ட வீக்கங்கள் நரம்பு வலி உடம்பு வலி ஆகியவை நீங்கும் நன்றி.

No comments:

Post a Comment