Saturday, December 23, 2023

முதியார் கூந்தல்-தினம் ஒரு மூலிகை

 


முதியார் கூந்தல் அல்லது சவுரிக்கொடி தமிழகம் எங்கும் வேலிகளில் வளரக்கூடிய கொடி வகை பத்து மீட்டர் நிலம் ஒரே கோடியாக வளரும் தன்மையுடையது இதன் பழம் உடல் தேற்றும் வேர் மலமிளக்கும் பழத்தை பொடியாய் அறிந்து தேங்காய் எண்ணெயில் பதமுறகாழ்ச்சி வடித்து வைத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று துளி காதில் விட்டு வர காது வலி காது புண் ஆகியவை தீரும் மூக்கில் விட்டு வர நாசிப்பும் ஆறும் பழத்தை உலர்த்தி பொடித்து பீடி போல் புகைக்கச் சளியை விலகச் செய்து இறைத்திருமல் குணப்படும் பழத்தை பொடியாய் அறிந்து நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வர தீராத தலைவலி ஒற்றைத் தலைவலி தலைபாரம் ஆகியவை தீரும் வேரை உலர்த்தி பொடித்து பத்து கிராம் அளவு அரை லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காக்கி வடிகட்டி 30 மில்லி அளவாக காலை மாலை கொடுத்து வர வெள்ளை குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment