எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார்.
உப்புமா வெறி பிடித்வர்கள் 20 பேர் அதற்கு வாக்களித்தனர்.
ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் தோசைக்கு 18 பேர், இட்லிக்கு 15 பேர், பூரிக்கு 17 பேர், பொங்கலுக்கு 14 பேர், என வாக்களித்தனர்.
எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமாவே உணவாக அளிக்கப்பட்டது.
20 பேருக்கு பிடித்ததை மற்ற எல்லோரும் சாப்பிட வேண்டிய துயரம் நடந்தது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.
ஜெய் உப்புமா!
20 பேருக்கு பிடித்ததை மற்ற எல்லோரும் சாப்பிட வேண்டிய துயரம் நடந்தது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.
ஜெய் உப்புமா!
No comments:
Post a Comment