🌹நம்மை யாரும் காயப்படுத்துவதில்லை. தேவைக்கு அதிகமாக மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம்.!
🌹🌹வாழ்க்கையில் அனைத்தையும் தாங்கிக் கொள் என்று அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வது எளிது ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்பவர்களுக்கு தான் தெரியும் அதில் உள்ள வலியும் வேதனையும்.!!
🌹🌹🌹உண்மையான அன்பும் அக்கறையும் காட்டுபவரை யாரும் இக்காலத்தில் மதிப்பதில்லை...
மாறாக காயப்படுத்திவிட்டுத் தான் செல்கிறார்கள்.!!!
No comments:
Post a Comment